சங்கைக்குரிய எல்லே குணவன்ச தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், மேல் மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
பிரதமர் ஊடகப் பிரிவு