பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் யுனிசெப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லயா அஜே உட்பட்ட சிரேஷ்ட பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று 24.08.2022 அன்று கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, யுனிசெப்பின் இலங்கை பிரதிநிதி கிறிஸ்டியன் கூக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.