கொழும்பு மாவட்டச் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன அவர்கள், தமது உத்தியோகபூர்வ இல்லத்தின் வளாகத்தில் மேற்கொண்ட வெற்றிகரமான வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் பார்வையிட்டார்.
பிரதம நீதியரசர் திரு. ஜயந்த ஜயசூரிய அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.