கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன அரச மரியாதையுடன் தேசத்திலிருந்து விடைபெற்றார்…
சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்ன அவர்களின் இறுதிக் கிரியைகள் 2024.04.20 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் இடம்பெற்ற போது பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் ஆற்றிய அஞ்சலி உரை-
கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன அவர்களை நாம் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். கலாநிதி அ மேலும் >>