New Pakistani High Commissioner calls on Prime Minister

New Pakistani High Commissioner Major General (Retd.) Faheem Ul Aziz called on Prime Minister Dinesh Gunawardena at the Temple Trees on March 15.

The High Commissioner thanked the Prime Minister for his felicitations and best wishes sent to newly-elected Pakistan President Asif Ali Zardari and Prime Minister Shehbaz Sharif.

The Prime Minister thanked Pakistan for supporting Sri Lanka at international forums and for extending training facilities to the members of Sri Lankan armed forces.

He discussed the possibility of expanding bilateral ties in economic spheres, investments, tourism and industries.

The High Commissioner said there is potential for increasing Buddhist pilgrim to Pa மேலும் >>

’பலமான எதிர்காலத்திற்கான முன்னுரை - 2024’ நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் இன்று (15) கொழும்பிலுள்ள இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.

2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஐந்து முக்கிய வேலைத்திட்டங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதன்படி, அஸ்வெசும வேலைத்திட்டம், ‘உரித்து’ காணி உறுதிகள் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், மலையக தசாப்தம் போன்ற வேலைத்திட்டங்கள் குறித மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கிராம உத்தியோகத்தர் சங்கத்தினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 2024.03.14 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவைக்காக முன்மொழியப்பட்டுள்ள சேவை பிரமாணக் குறிப்பு, சம்பள முரண்பாடுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் தொழில் கௌரவத்தை பாதுகாத்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த,  மேலும் >>

களனி வித்யாலங்கார பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்ட “சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபம்”

பிரதமர் தினேஷ் குணவர்தன நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது 170 மில்லியன் ரூபா செலவில் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் களனி வித்தியலங்கார பிரிவேனாவில் சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபம் சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டது.

பின்னர், பல சம்பந்தப்பட்ட நிறு மேலும் >>

பிரதமர் சிலாபம் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2024.03.12) சிலாபம் கார்மேல் மாதா ஆலயத்தில் சிலாபம் மறை மாவட்டத்தின் ஆயர் கலாநிதி டொன் விமலசிறி ஜயசூரிய ஆண்டகையை சந்தித்தார்.

கலாநிதி டொன் விமலசிறி ஜயசூரிய ஆண்டகை கடந்த டிசம்பர் மாதம் 06 ஆந் திகதி சிலாபம் மறை மாவட்டத்தின் நான்காவது ஆயராக பதவியேற்ற மேலும் >>

தனியார் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டு முயற்சிகள் மூலமாக உற்பத்தித்திறனை அதிகரிக்கும் எண்ணக்கரு அரசாங்க துறையிலும் அறிமுகப்படுத்தப்படும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

களனி – மஹரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ’நில பியஸ’ வீடமைப்புத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (2024.03.14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் –

ஒரு நாட்டின் சரியான இருப்புக்கு வினைத்திறனானதும் ப மேலும் >>

பிரதமர் புத்தளம் நவதன்குளம் கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம்

புத்தளம், முந்தளம் பிரதேசத்தில் புதிய பிரதேச செயலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (2024 மார்ச் 12) நவதன்குளம் கனிஷ்ட கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம் செய்து அக்கல்லூரி மாணவர்களை சந்தித்து அவ மேலும் >>

அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு... - பிரதமர் தினேஷ் குணவர்தன.

பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கு வழிநடத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம்...

இன்று (2024.03.12) புத்தளம், முந்தலம் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும மேலும் >>

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையம் இலங்கை ஒரு செழிப்பான வர்த்தக மையமாக மாறுவதற்கான சான்றாகும். - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையத்தின் நிர்மாணப்பணிகளை இன்று (2024.03.12) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

அண்மைக் காலத்தில் இலங்கையில் மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த அபிவிருத்தித் திட்டத்தின் வருகையை குறிக்கும் மிக மு மேலும் >>

தகவல் தொழில்நுட்பத்தின் அதிசயங்கள் உலகை மாற்றிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், கொரியா எமது பாடசாலைகளுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொரியாவின் செமால் மன்றம், தனது டிஜிட்டல் செமால் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள 5 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024.03.11) அலரி மாளிகையில்  மேலும் >>

தாய்லாந்தின் முன்னாள் பிரதிப் பிரதமர் கொம் டபரன்சி, தாய்லாந்து வர்த்தகத் தூதுக்குழுவொன்றுடன், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று (07) அலரி மாளிகையில் சந்தித்தார்.

விவசாயம், சுற்றுலா மற்றும் பல துறைகளில் சாத்தியமான முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்த தூதுக்குழுவில் வர்த்தகர்களான அட்டகோர்ன் மேன்சமுட், சாம்ரஸ் விஸ்வச்சாய்பன், ஏ கே ஏ அஃப்ரீல் மற்றும் எல் எம் ஃபுர்ஹான் ஆகியோர் இடம்பெற்றிருந் மேலும் >>

இரத்மலானை செவிப்புலன் வலுவற்றோர் பாடசாலையில் செவிப்புலன், விழிப்புலன் மற்றும் பேச்சுத்திறன் வலுவற்ற பிள்ளைகளுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன...

பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் இரத்மலானை செவிப்புலன், விழிப்புலன் மற்றும் பேச்சுத்திறன் வலுவற்றோருக்கான பாடசாலை பிள்ளைகளின் தேவைகள் மற்றும் வசதிகள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வித்து, பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டார்.

ஒவ்வொரு வருடமும் இப்பாட மேலும் >>

மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

அறியாமை இருள் அகன்று ஞானத்தின் ஒளி ஏற்றப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இந்த சிவராத்திரி தினத்தில் சிவ வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் ஆன்மீக உயர்வை அடைய முடியம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

இலங்கை வாழ் இந்துக்கள் அனைத் மேலும் >>

சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி

இலங்கை சமூகத்தில் பெண்ணுக்கு ஒரு தனித்துவமான இடம் இருந்து வந்துள்ளது. தேசத்தின் பெருமையாக விளங்கிய அவள், அரசாங்கத்திலும், சாசனத்திலும் மற்றும் அரசியலிலும் முன்னணி வகித்தாள். நெருக்கடி நிலையிலும் உறுதியுடன் செயற்படும் பெண் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் பெரும் பலமாக வி மேலும் >>

Prime Minister needs for continuous audit study to avoid under utilization of power project capacity

Prime Minister Dinesh Gunawardena stressed the need for case studies on major power projects to prevent under utilization of capacity. Addressing the AICPA & CIMA Convocation 2024, he said qualified chartered global management accountants have an important role as future business leaders of the country.

Recalling that Victoria hydroelectricity project completed 40 years was the most expensive plan undertaken by the country, he said that it’s power generation is only 80% of the full capacity. If the full capacity was used it could have saved vast amount of money now spent for high cost power generation from diesel or coal, he said.

The Prime Minister said that CIMA members known as Chartered Global Managem மேலும் >>

கவர்ச்சிகரமான மொழி என்பது வற்றாது ஒடிக்கொண்டிருக்கும் நதி போன்றது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

உலகை வியக்க வைக்கும் பல்வேறு படைப்பாளிகள் நம்மிடையே உள்ளனர்...

அண்மைக் காலத்தில் அதிக வாசகர்களின் பங்கேற்புடனான ஒரு புத்தக வெளியீட்டினை காண்பதில் மகிழ்ச்சி...

அண்மையில் (2024.02.29) கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்ற பிரதமரின் ஊடகச் செயலாளர் லலித் ரோஹன லியனகே எழுதிய "தரு ய மேலும் >>