மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் இடம்பெற்று வருகிறது என்பது எதிர்க்கட்சியினரின் பேச்சு மற்றும் செயல்களில் இருந்து தெளிவாகிறது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் சில விமர்சனங்களை அவதானிக்கும் போது மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் (System Change) இடம்பெற்று வருவதாக தாம் உறுதியாக நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்த மேலும் >>

பிரதமரின் பங்கேற்புடன் சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தின் நடன நிகழ்ச்சி

பல்லேகலை சர்வதேச பௌத்த பல்கலைக்கழகம் (SIBA) ஏற்பாடு செய்திருந்த நடனக் கச்சேரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் தாமரைத் தடாகம் கலையரங்கில் மார்ச் 19 அன்று நடைபெற்றது.

பல்லேகலை சர்வதேச பௌத்த பல்கலைக்கழகம் தலதா மாளிகையின் தியவதன நிலமே திரு. பிரதீப் நிலங்க  மேலும் >>

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி டெவி குஸ்டினா டோபிங்கிற்கும் (Dewi Gustina Tobing) இடையிலான சந்திப்பொன்று மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளினதும் அர்ப்ப மேலும் >>

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உலகளாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வலுவான தேவை உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மார்ச் 18ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அம மேலும் >>

அளவுகோல் இன்றி உயரமா, குள்ளமா என பார்த்து நாம் தொழில் வழங்குவதில்லை. அதற்கென உரிய செயன்முறை அரசிற்கு உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தொழில் வழங்குவதில் உரிய செயன்முறையொன்று அரசிற்கு இருப்பதாகவும், இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் போன்று உயரமா குள்ளமா என பார்த்து தொழில் வழங்கப்படமாட்டாதெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் மேலும் >>

’புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்’ வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

"புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்" என்ற கருப்பொருளின் கீழ் ருஹுணு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் கொழும்பு சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மக்கள் நேய சிறந்ததோர் இலங்கை சமூகத்திற்கான வழிகாட்டல் முன்மொழிவுகள் இன்று (18 ) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரி மேலும் >>

பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள் பிரதமரிடம் கையளிப்பு

இலங்கை பாராளுமன்றம் பற்றி நந்தசிரி ஜாசன்துலியன எழுதிய "Darkness at daybreak" மற்றும் சட்டத்தரணி நிஹால் செனவிரத்னவினால் எழுதப்பட்ட " Memories of 33 years in Parliament " ஆகிய இரண்டு நூல்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந் மேலும் >>

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்கும் திட்டத்தின் நோக்கங்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

செலவிக்கப்பட்ட ரூ. 1.7 பில்லியன் முதலீடு குறை பயனுடையது.

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு திறன் பலகைகள் (Smart Board) வழங்கும் திட்டத்தின் நோக்கங்கள் எவ்வகையிலும் எட்டப்படவில்லை எனவும் ரூ. 1.7 பில்லியன் முதலீடு குறை பயனுடையதாகவே உள்ளது எனவும் பிரதமர் தெரிவித் மேலும் >>

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அடையாளம் கண்டு, பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையான பங்களிப்புக்கு தடையாக அமையும் காரணிகளைஅகற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு ரீதியான தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழுமையான பங்களிப்பை மட்டுப்படுத்தியுள்ளன. வர்த்தகத் தலைவர்களாகவும்,  மேலும் >>

பொருளாதார முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று மார்ச் 12ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை, சிறிய மற் மேலும் >>

வெசாக் பண்டிகைக்கு இணைவாக ’புத்த ரஸ்மி வெசாக் வலயம்’ இம்முறையும் 4 நாட்கள் இடம்பெறும்.

2025 வருடாந்த வெசாக் பண்டிகைக்கு இணைவாக இடம்பெறவுள்ள, கொழும்பு ஹூணுப்பிட்டிய கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்யும் ’புத்த ரஸ்மி வெசாக் வலயம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ தலைமையில் மார்ச் 12ஆம் திகதி பிரதமர் அ மேலும் >>

Urgent Warning Against Fraudulent Crypto-Scam Advertisements.

The Prime Minister’s Office strongly condemns the fraudulent cryptocurrency scam advertisements currently being promoted on Facebook and Instagram, falsely featuring Prime Minister Dr. Harini Amarasuriya and other prominent Sri Lankan figures. These deceptive ads, operated by foreign entities, aim to mislead the public and exploit the trust associated with well-known personalities.

It has come to our attention that these scam campaigns, originating from fraudulent accounts based in Lithuania, are actively targeting Facebook users in Sri Lanka.

Similar ads have recently featured Foreign Minister Vijitha Herath, Minister of Science and Technology MP Chrishantha Abeysena, and well-known journalists Amantha  மேலும் >>

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவன சீர்கேடுகளே இந்த நிலைக்கு காரணம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண் மேலும் >>

எமது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அதிகளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி அமைச்சு என்ற வகையில், நாம் முன்மொழியும் கல்வி சீர்திருத்தத்திற்காக ஐந்து அடிப்படை தூண்களை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அரசாங்கம் பாரிய தொகையை ஒதுக்கியுள்ளதாகவும மேலும் >>

ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருந்த நாட்டின் அனைத்து முறைமைகளையும் மக்கள் சேவைக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இந்த நாட்டின் அனைத்து முறைமைகளும் ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதற்கு ஏற்றவாறு அந்த அனைத்து முறைமைகளையும் படிப்படியாக மாற்றி வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரி மேலும் >>

We are not emblazoned by the titles. We stand here representing all women in this nation - Prime Minister Dr. Harini Amarasuriya

"We are not emblazoned by the titles or corrupted by the power that comes with them. We assumed these titles and took over the government for social transformation. Therefore, we need to discharge our duties," said Prime Minister Dr. Harini Amarasuriya.

The Prime Minister made this statement while addressing the Women’s Day celebration held at Taprobane Hall in Borella on March 8, under the theme "Empowering Women for the Renaissance."

While addressing the audience, the Prime Minister stated:

"I am delighted to see that the audience is filled with sisterly representatives. This is the change we have made. I would like to extend to everyone a Happy Women’s Day.

I recall  மேலும் >>

Women Will take Lead in transforming the country into a Compassionate and Humane nation in upcoming decade.- Prime Minister Dr. Harini Amarasuriya

Addressing the Women’s Day Celebration in Gampaha District, Prime Minister Harini stated.

Prime Minister Dr. Harini Amarasuriya stated that women will take the lead in transforming this nation into a refined and humane nation in the upcoming decade.

Addressing the Women’s Day celebration of Gampaha District held on yesterday (08) in Kadawatha under theme of "Rebuilding the Nation with Women’s Strength," the Prime Minister made these remarks.

The Prime Minister Dr. Harini Amarasuriya further stated:

Celebration of Women’s Day in this year is particularly significant as it marks the year in which the victories are achieved through years of struggles, protests  மேலும் >>