வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம்  மேலும் >>

ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஏற்ப, முதலீட்டுப் பின்னணியையும் சூழலையும் உருவாக்கி, தந்திரோபாய ரீதியிலும் சரியான கொள்கைகளின் அடிப்படையிலும் செயற்பட வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

ஏற்பட்டுள்ள நிலைமைகளைச் சமாளிக்க, தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டும் என்றும், வரவுசெலவுத் திட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு முதலீட்டுப் பின்னணியையும் சூழலையும் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சரியான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் பிரத மேலும் >>

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை நெதர்லாந்து தூதுவர் சந்தித்தார்

நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ Wiebe Jakob De Boer அவர்கள், 2025 டிசம்பர் 02ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

பல தசாப்த கால இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட இலங்கைக்கும்  மேலும் >>

அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கல் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் தேசியத் தேவையாகக் கருதிச் செயற்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அவசர அனர்த்தங்கள் ஏற்பட்ட கணத்திலிருந்து தொடர்ந்தும் முப்படையினர், பொலிஸார், அரச அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொது மக்கள் வழங்கும் ஒத்துழைப்பை வெகுவாகப் பாராட்டுகிறேன்

அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை மீண்டும் குடியேற்றுதல் மற்றும் அனர்த்தங்களுக்கு உள்ளா மேலும் >>

பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகநலன்களை விசாரிப்பு

"இடம்பெயர்ந்துள்ள மற்றும் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து உடனடியாக அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுங்கள்"

பிரதமர் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வலியுறுத்தல்

முழு நாட்டையும் பாதித்த "திட்வா" சூறாவளியினால் களனி  மேலும் >>

இந்தத் தருணத்தில் மற்ற எல்லாவற்றையும் விட உயிர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளியுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

"தகவல் தொடர்பாடலின் போது ஊடக நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்"

"மீட்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச ஒத்துழைப்பு பெறப்படுகிறது"

நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமையின் காரணமாக, அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப மேலும் >>

சீரற்ற காலநிலையினால் கொழும்பு மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படக்கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலைமைகளை எதிர்கொள்வதற்குச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன மேலும் >>

​රැකියා වෙළඳපොළ ඉලක්ක කරගත් ගුණාත්මක වෘත්තීය අධ්‍යාපනයක් වෙනුවෙන් - ​අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

රජය සහ පෞද්ගලික අංශය ඒකාබද්ධ ව වෘත්තීය අධ්‍යාපන ආයතන ක්‍රමවත්ව හා අඛණ්ඩව පවත්වාගත යුතුයි.

​රැකියා වෙළඳපොළ ඉලක්ක කරගත් ගුණාත්මක වෘත්තීය අධ්‍යාපනයක් වෙනුවෙන් රජය සහ පෞද්ගලික අංශය ඒකාබද්ධව වෘත්තීය අධ්‍යාපන ආයතන ක්‍රමානුකූලව හා අඛණ්ඩව පවත්වාගෙන යා යුතු බව අධ්‍යාපන, උසස් අධ්‍ය மேலும் >>

பணியாளர் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய முறையான பொறிமுறை மூலமாக அரச சேவையின் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுவர். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, அமைச்சரவையின் அனுமதியுடன் முறையான பொறிமுறையின் ஊடாக, எதிர்காலத்தில் பட்டதாரிகள் ஆட்சேர்ப்புச் செய்யப்படுவார்கள் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரி மேலும் >>

கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை 6% என்பது ஒரு சர்வதேச அளவுகோலாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற 6% என்ற விடயத்தில் எந்த தர்க்கமும் இல்லை

கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை 6% என்பது ஒரு சர்வதேச அளவுகோல் என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் 6% என்ற விடயத்தில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெர மேலும் >>

கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கை தயாரித்தல், திட்டம் வகுத்தல், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை எம்மால் சிறப்பாக முன்னெடுக்க முடிந்துள்ளது.

நிதி ஒதுக்கீட்டில் மாத்திரம் அனைத்தும் நடந்துவிடாது. நிறுவனக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைத் திட்டங்களுக்கு அமைய  மேலும் >>

மிக முக்கியமான வயதெல்லையில் இருக்கும் முன்பள்ளிச் சிறார்களின் கல்வியின் தரம் மீதும், அவர்களின் பாதுகாப்பு மீதும் விசேட கவனம் செலுத்த வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மிகவும் முக்கியமான வயதெல்லையில் இருக்கும் முன்பள்ளிச் சிறார்களின் கல்வியின் தரத்தையும்,அவர்களின் பாதுகாப்பையும் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட, அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஆரம்பகால சிறுவர் அபிவிருத்த மேலும் >>

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பினால் (Asian Productivity Organization) வெளியிடப்பட்ட இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பில் நடைபெற்ற ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு (APO) மற்றும் கொரிய அபிவிருத்தி நிறுவனத்தினால் (Korea Development Institute) சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் (National Productivity Roadmap) மற்றும் உற்பத்தித்திறன் நிபுணர்களுக்கான அங்கீகாரச் சான்றிதழை வெளியிடுவதற்கு இண மேலும் >>

இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு.

இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவர் திருமதி. Julie Jiyoon Chung அவர்கள் 2025 நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது தூதுவர் திருமதி. Julie Jiyoon Chung அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் சமாதானப் படைய மேலும் >>

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு. Matthew John Duckworth அவர்கள் 2025 நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் பற்றியும், இரு நாடுகளின் மக்களுக்கு இடையேயான உறவுகள் பற மேலும் >>

அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா (Aqua Planet Sri Lanka) - 2025 சர்வதேசக் கண்காட்சி ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மீனவ சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும்.

மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்காக முதன்முறையாக நீலப் பொருளாதாரம் (Blue Economy) தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன.

நீருய மேலும் >>

திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் தற்போதைய நிலை குறித்து கழிவு முகாமைத்துவம் பற்றிய விசேட உபகுழுவின் கவனம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் சமூக மற்றும் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

மேல் மாகாண கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட உபகுழுவின் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் நவம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம் மேலும் >>