வலுசக்தி வினைத்திறன் தேசிய அபிவிருத்தியின் முதன்மைத் தேவைகளில் ஒன்றாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வலுசக்தி வினைத்திறனை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசிய காரணியாகும் என்றும், இது வெறும் நுகர்வைக் குறைப்பது மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்திச் செயல்முறைக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான பங்களிப்பாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹர மேலும் >>















