சீன தேசிய மக்கள் காங்கிரஸின் உப தலைவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு
சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் கௌரவ வெங் டொங்மின் (Wang Dongming) அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 2025 டிசம்பர் 17ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்க மேலும் >>















