பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் லோர்ட் பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் ’சிந்தனை தினத்தை’ (Thinking Day) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு, தேசிய சாரணர் தலைமையகத்தில் பெப்ரவரி 22-ஆம் திகதி  மேலும் >>

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளில் மாவட்டக் குழுக்களுடன் இணைந்து செயற்படுங்கள். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடரும்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும், நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு மேலதிக ஆட்சேர்ப்புக்க மேலும் >>

பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்

மாத்தறை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பல்வேறு கலைப்படைப்புகளை உள்ளடக்கிய ’மாத்தறை கலை விழா’ (Matara Festival for the Arts), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (பெப்ரவரி 19) மாத்தறைக் கோட்டை பழைய மேல் நீதிமன்ற வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது மேலும் >>

தொழில்சார் கல்விக்கான முதலீடு நிறுவன உறுதிப்பாட்டிற்கும் தேசிய முன்னேற்றத்திற்குமான அடித்தளம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் இணைப்பதும் அத்தியாவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அ மேலும் >>

சுவிட்சர்லாந்து தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, பெப்ரவரி 17ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt அவர்களை வரவேற்ற பிரதமர், உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) வருடாந்தக் கூட்ட மேலும் >>

நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பெப்ரவரி 17ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Kristalina Georgieva தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார்.

இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், அண்மைக்கால பொருளாதார மற் மேலும் >>

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட வழிபாட்டில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

இந்துப் பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்ற விசேட சிவபூஜையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டபோது... மேலும் >>

நாட்டின் முன்னோக்கிய பயணத்தை இனவாதத்தூண்டல்களால் சீர்குலைக்க இடமளியோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சட்டம் இதைவிட வினைத்திறன் மிக்கதாக இருக்க வேண்டும்.

நாம் ஆரம்பித்துள்ள மாற்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப் பெண்களாகிய நீங்களும் முன்வர வேண்டும்.

இனவாதத்தைத் தூண்டி, நாடு முன்னெடுத்துச் செல்லும் பயணத்தைப் பி மேலும் >>

பிரதமரின் மகா சிவராத்திரி ஆசி செய்தி.

இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருளை நீக்கி ஒளியையும், அறியாமையை நீக்கி ஞானத்தையும் வழங்கும் ஒரு புனித நாளாக மகா சிவராத்திரி போற்றப்படுகிறது. இது ஆன்மீக ஒழு மேலும் >>

​பிரதமரின் பங்கேற்புடன் ஹொரண ரஜமஹா விகாரையின் நவம் மகா பெரஹரா ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ரைகம் கோரளை, ஹொரண ரஜமஹா விகாரையின் 2026ஆம் ஆண்டுக்கான நவம் மகா பெரஹரா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நேற்று (14) ஆரம்பமானது.

நாட்டின் பௌத்த வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், புத்தபெருமானின் சர்வக்ஞ புனிதச் சின மேலும் >>

“We Are Building a Stable, Transparent and Resilient Sri Lanka Ready for Sustainable Investment Partnerships” – Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya addressed members of the Chief Executives Organization (CEO) during a session held on 13 February 2026 at the Shangri-La Hotel, Colombo, as part of CEO’s Pearl of the Indian Ocean: Sri Lanka programme.

The Chief Executives Organization is a global network of business leaders representing diverse industries across more than 60 countries. The visiting delegation comprised leading entrepreneurs and executives exploring Sri Lanka’s economic prospects, investment climate, and development trajectory.

Addressing the gathering, the Prime Minister emphasized that Sri Lanka’s reform agenda is anchored in structural transformation, transparency, and inclusive growth. மேலும் >>

நீதிமன்றத் தீர்ப்புகளின்படியே ஆசிரியர் தேர்வுகள் நடத்தப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பட்டம் பெற்ற திகதியைத் திருத்தம் செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சிறுவர் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, புதிய டிஜிட்டல் கொள்கை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு  மேலும் >>

கொழும்பிலிருந்துகொண்டு கிராமங்களுக்கான தீர்மானங்களை நாம் எடுக்கமாட்டோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கட்டமைப்புக்குழுக்கள் ஊடாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் வழியாகத் தேவைகளுக்கேற்ப திட்டங்களை அனுப்புங்கள்.

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை அனைத்து அதிகாரிகளும் வினைத்திறனுடனும் மனிதாபிமானத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்ற வேண்டும்

புதிய கல்விச்  மேலும் >>

தரமான கல்வியை முறையாகப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் மதிக்கிறது

ஒரு நாடாக எதிர்பார்க்கும் முழுமையான மாற்றத்தை அடைந்துகொள்வதற்குத் தகுதியான மனித வளம் அவசியமானது என்றும், அதற்காகப் பிள்ளைகளுக்கு முறையான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே அரசாங் மேலும் >>

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவைப் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமரைப் பிரதமரைச் சந்தித்தனர்.

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் (European External Action Service - EEAS) பிரதிநிதிகள், பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், இலங்கையின் முக்கிய அபிவிருத்தி மற்றும் பொருளா மேலும் >>

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளரைப் பிரதமர் சந்தித்தார்.

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள Shannon Cowlin அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர்,  மேலும் >>

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை.

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, இன்று (09) முற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.< மேலும் >>