பிரதமரின் மகா சிவராத்திரி ஆசி செய்தி.

இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருளை நீக்கி ஒளியையும், அறியாமையை நீக்கி ஞானத்தையும் வழங்கும் ஒரு புனித நாளாக மகா சிவராத்திரி போற்றப்படுகிறது. இது ஆன்மீக ஒழு மேலும் >>

​பிரதமரின் பங்கேற்புடன் ஹொரண ரஜமஹா விகாரையின் நவம் மகா பெரஹரா ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ரைகம் கோரளை, ஹொரண ரஜமஹா விகாரையின் 2026ஆம் ஆண்டுக்கான நவம் மகா பெரஹரா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நேற்று (14) ஆரம்பமானது.

நாட்டின் பௌத்த வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், புத்தபெருமானின் சர்வக்ஞ புனிதச் சின மேலும் >>

“We Are Building a Stable, Transparent and Resilient Sri Lanka Ready for Sustainable Investment Partnerships” – Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya addressed members of the Chief Executives Organization (CEO) during a session held on 13 February 2026 at the Shangri-La Hotel, Colombo, as part of CEO’s Pearl of the Indian Ocean: Sri Lanka programme.

The Chief Executives Organization is a global network of business leaders representing diverse industries across more than 60 countries. The visiting delegation comprised leading entrepreneurs and executives exploring Sri Lanka’s economic prospects, investment climate, and development trajectory.

Addressing the gathering, the Prime Minister emphasized that Sri Lanka’s reform agenda is anchored in structural transformation, transparency, and inclusive growth. மேலும் >>

நீதிமன்றத் தீர்ப்புகளின்படியே ஆசிரியர் தேர்வுகள் நடத்தப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பட்டம் பெற்ற திகதியைத் திருத்தம் செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சிறுவர் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, புதிய டிஜிட்டல் கொள்கை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு  மேலும் >>

கொழும்பிலிருந்துகொண்டு கிராமங்களுக்கான தீர்மானங்களை நாம் எடுக்கமாட்டோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கட்டமைப்புக்குழுக்கள் ஊடாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் வழியாகத் தேவைகளுக்கேற்ப திட்டங்களை அனுப்புங்கள்.

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை அனைத்து அதிகாரிகளும் வினைத்திறனுடனும் மனிதாபிமானத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்ற வேண்டும்

புதிய கல்விச்  மேலும் >>

தரமான கல்வியை முறையாகப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் மதிக்கிறது

ஒரு நாடாக எதிர்பார்க்கும் முழுமையான மாற்றத்தை அடைந்துகொள்வதற்குத் தகுதியான மனித வளம் அவசியமானது என்றும், அதற்காகப் பிள்ளைகளுக்கு முறையான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே அரசாங் மேலும் >>

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவைப் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமரைப் பிரதமரைச் சந்தித்தனர்.

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் (European External Action Service - EEAS) பிரதிநிதிகள், பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், இலங்கையின் முக்கிய அபிவிருத்தி மற்றும் பொருளா மேலும் >>

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளரைப் பிரதமர் சந்தித்தார்.

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள Shannon Cowlin அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர்,  மேலும் >>

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை.

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, இன்று (09) முற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.< மேலும் >>

25 மாவட்டங்களிலும் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க நடவடிக்கை.

தொழிற்கல்வியை மேம்படுத்த பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்.

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 மேலும் >>

The Government will not use emergency regulations to suppress Media or Any Group… – Prime Minister Dr. Harini Amarasuriya

Do not misinterpret Education Reforms

Prime Minister Dr. Harini Amarasuriya stated in Parliament on the 06th of February that the Government will under no circumstances use emergency regulations to suppress the media or any section of society.

She made these remarks during the parliamentary debate on the declaration of a state of emergency following the impact of Cyclone Ditwah.

The Prime Minister stated:

The damage caused to this country and its people by Cyclone Ditwah is well known to everyone. There is no need to repeatedly emphasize the extent of damage caused to our infrastructure, including roads and bridges. A large number of schools and houses have been damaged. There மேலும் >>

உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.

உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்களும் தீர்மானங்களும், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுட மேலும் >>

Governor of Gujarat met with the Prime Minister to discuss the exhibit of Devnimori Sarvagna

The Governor of the of Gujarat, Mr. Acharya Devvrat, along with the Deputy Chief Minister of Gujarat, Mr. Harsh Sanghvi, met with Prime Minister Dr. Harini Amarasuriya on February 05 at the Parliamentary Complex to discuss the arrangements related to the exhibition of the Devnimori Sacred Relics of the Lord Buddha, which have been brought to Sri Lanka under the patronage of Indian Prime Minister Mr. Narendra Modi and the Government of India.

These sacred Bodily relics of the Loard Buddha were discovered during archaeological excavations conducted in the 1960s at the historic Devnimori site in Gujarat, the home state of Indian Prime Minister Narendra Modi. Until now, these relics had never been taken outside India. As a resul மேலும் >>

ஸ்மார்ட் போர்டுகளுக்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துங்கள். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும்.

இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

வதந்திகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டாம்.

புதிய கல்வி  மேலும் >>

மனநலச் சிகிச்சைகள் நிறுவன ரீதியாகவும் சமூகம் சார்ந்த அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேசிய மனநலச் சுகாதார நிறுவகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் தெரிவிப்பு.

நூறு ஆண்டுகள் பழமையான மனநலச் சட்டத்தைக் காலத்திற்கேற்ப மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை - சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி.

மனநலச் சிகிச்சைகள் நிறுவன ரீதியாக மாத்திரமன்றி சமூகம் சார்ந்த அ மேலும் >>

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தி

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகிறோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கத்துடன் நாம் தற்போது ஒரு புதிய பாதையில் பிரவேசித்திருக்கின்றோம்.

மானிடப் பண்புகள் நிறைந்த, திறமைமிக்க, புத்திசாலி மேலும் >>

6ஆம் தர மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சர்ச்சைக்குரிய கற்றல் தொகுதி (Module) தொடர்பில் ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது; கற்றல் தொகுதிகளை அச்சிட்டதால் அரசாங்கத்திற்கு எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை

பாடப்புத்தக அச்சிடல் மற்றும் கற்றல் தொகுதிகள் (Module) தொடர்பாக இன்று (03) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர்  மேலும் >>