இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் நேற்று (18) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும் வலுவான மற்றும் நீண்டகால தொடர்புகள் இந் மேலும் >>

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திரு. Paul Wesley Stephensக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (18) காலை கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதமருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், பின்னர் இரு ந மேலும் >>

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் நேற்று (18) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும் வலுவான மற்றும் நீண்டகால தொடர்புகள் இந் மேலும் >>

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono உள்ளிட்ட பிரதிநிதிகள் சிலர் நேற்றைய தினம் (18) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஒத மேலும் >>

பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த நியுசிலாந்து அரசு.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் க்ரெகரி பைன் ஆகியோருக்கிடையில் இன்று (18) முற்பகல் கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது பிரதமருக்கு நியுசிலாந்து அரசின் வாழ்த்துக்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், இரு மேலும் >>

கெரம் உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் தேசிய கெரம் அணிக்கு பிரதமரின் வாழ்த்து.

இம்முறை ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறும் கெரம் உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வீர, வீராங்கனைகள் உள்ளிட்ட இலங்கை தேசிய கெரம் அணி இன்றைய தினம் (18) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரனி அமரசூரியவை சந்தித்தது.

2024 நவம்பர் மாதம் 10ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை அமெரிக்கா மேலும் >>

பிரதமர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுக்கிடையில் இன்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் மாணவ நலன்புரி விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் இதுவரை முகம்கொடுத்த தீர்க்கப்படாத பல பிரச்சினை மேலும் >>

மியான்மர் தூதுவர், பிரதமரை சந்தித்தார்.

மியன்மாரின் தூதுவர் மாண்புமிகு மர்லர் தான் ஹடைக், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ​​இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் குறித்து தூதுவர் எடுத்துரைத்தார்.

பிரதமர் ஊடக பிரிவு மேலும் >>

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை வலுப்படுத்த தென்னாபிரிக்க அரசு விசேட கவனம்.

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் தென்னாபிரிக்க அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் சென்டையில் எட்வின் ஷல்க் (Sandile Edwin Schalk) தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு தென்னாபிரிக்கா அரசி மேலும் >>

சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தி

அக்டோபர் 15 அன்று சர்வதேச வெள்ளைக் பிரம்பு தினத்தில், பார்வையற்றவர்களின் குறிப்பிடத்தக்க வலிமை, சுதந்திரம் மற்றும் தாங்கும் சக்தியை பாராட்டுவோம்

வெள்ளை பிரம்பு கௌரவம் மற்றும் நம்பிக்கையுடன் உலகில் உலாவ அவர்களுக்குரிய சுதந்திரத்தை அடையாளப்படுத்துகிறது. அணுகல், ஆதரவு  மேலும் >>

நாட்டின் கல்வி மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் பரிணாமத்தின் ஊடாக அரசத் துறையை நவீனமயப்படுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அவதானம்

நாட்டின் கல்வித்துறையை மறுசீரமைப்பது மற்றும் அரசத் துறையை டிஜிட்டல்மயப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா ஆகியோருக்கிடையில் 14ம் திகதி மாலை பிரதம மேலும் >>

இலங்கை வலைப்பந்து அணிக்கு பிரதமரின் வாழ்த்து.

இம்முறை இந்தியாவில் நடைபெறும் ஆசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள அணி 14ம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தது.

அணியின் வீராங்கனைகளுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர், அணியின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
 மேலும் >>

14 வயதுடைய பாடசாலை மாணவியிடமிருந்து பிரதமருக்கு கிடைத்த மகஜர்

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

சிறுவர் மற்றும் இளைஞர் பரம்பரையை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள ப மேலும் >>

மனநல சுகாதார தினத்தை முன்னிட்டு வண்ணத்துப்பூச்சி உருவம் பொறிக்கப்பட்ட சின்னமொன்று பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது.

2024.10.10 தினத்தில் அமையப்பெற்ற உலக மனநல சுகாதார தினத்தை முன்னிட்டு இலங்கை மனநல சுகாதார சேவையாளர்களின் செயற்பாட்டு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் சுனில் கீர்த்தி நாணயக்காரவினால் பிரதமருக்கு வண்ணத்துப்பூச்சி உருவம் பொறிக்கப்பட்ட சின்னமொன்று அணிவிக்கப்பட்டது.

2012ம் ஆண்ட மேலும் >>

மியாவாடியில் உள்ள இணைய குற்ற மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் விடுதலைக்கு உதவுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தாய்லாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை.

மியான்மர் அரசாங்கம் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மூலம் மியான்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணைய குற்ற மையங்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கோரினார்.
< மேலும் >>

இன்று உலக மனநல தினம்.

பிறப்பு முதல் இறப்பு வரை நல்ல மன ஆரோக்கியத்தை பேணுவது முக்கியம்.

2024 உலக மனநல தினம், பணியிடத்தின் பௌதீக சூழல் நிலைமை, மன அழுத்த மேலாண்மை செய்தல் முதல் செயல்படுத்தல் மற்றும் சமூகதிற்கு இயைவாக்குதல் வரையான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

பணியிடத்தில் மனநலத்தி மேலும் >>

Government officials are responsible for the pertinence of the development projects carried out in the country. - Prime Minister Dr. Harini Amarasuriya

From 2025, the Independence ceremony will not be held for the elite but only for the masses.

Enforce the law for all those who keep official residences regardless of reminders

The official residence used by former Minister Amaraweera has to be given to Sirimavo Bandaranaike College

Prime Minister Dr. Harini Amarasuriya said that the government officials should be responsible for the pertinence and the benefits of the development projects implemented in the country on behalf of the people.

The Prime Minister expressed these views in a discussion held recently (09th) with senior officials of the Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government மேலும் >>