கோட்டே ரஜமகா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித தந்த தாதுகோபுர திறப்பு விழா ஆகஸ்ட் 24 ஆம் திகதி விகாரை வளாகத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.
வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விஹாரை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித தந்த தாதுகோபுரத்தை மகாசங்கத்தினர், பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்துவைக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 24 ஆம் திகதி விகாரை வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவி மேலும் >>
















