எந்தவொரு மக்கள் பிரிவையோ அல்லது சமய மரபுகளையோ அவமதிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் எமது அரசாங்கம் மேற்கொள்ளாது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்ததன் மூலம் சமய மரபுகளுக்கும் அம்மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் எந்தவகைய மேலும் >>
















