
அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.
கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (25) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதிபர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டதுடன் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சி மேலும் >>