சீனாவுடனான இலங்கையின் உறவினை மேலும் பலப்படுத்தும் வகையிலான விரிவான பேச்சுவார்த்தை சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) அவர்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையே இடம்பெற்றது
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று ஒக்டோபர் 14, 2025 பீஜிங்கில் அமைந்திருக்கும் மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) அவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.
இலங்கையின் சீனாவுடனான ஈடுபாட்டை மேலும் ஆழப் மேலும் >>
















