அரசாங்கத்தின் மேலும் ஒரு வாக்குறுதியை யதார்த்தமாக்கிய ’அர்த்த’ தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் அங்குரார்ப்பண விழா
எந்த ஒரு பிள்ளையும் கைவிடப்படுதல் ஆகாது, சகல பிள்ளைகளினதும் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் கருத்துக்கு அமைய, தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் சமுதாயத்துடன் பகிரப்பட்ட, தற்போது அரசாங்கத்தின் பெரும் எதிர்பார்ப்புகளில் மேலும் >>
















