 
                         
                        பின்தங்கிய பகுதிகளுக்கான நிதி உதவியை அதிகரித்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றுக்கான அதிக நிதி உதவி ஒதுக்கீடு பெறுதல் அவசியமாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 5ஆம் திகதி, அ மேலும் >>
                            
 
							 
						 
				 
		















