தொழில்துறையின் எதிர்காலமானது தொழினுட்ப அறிவில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, மாறாக நேர்மை, தம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் திறன், புத்தாக்கத் திறன் மற்றும் அரச சேவை மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றிலேயே தங்கியிருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2026-08-02