’பலமான எதிர்காலத்திற்கான முன்னுரை - 2024’ நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் இன்று (15) கொழும்பிலுள்ள இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.
2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஐந்து முக்கிய வேலைத்திட்டங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதன்படி, அஸ்வெசும வேலைத்திட்டம், ‘உரித்து’ காணி உறுதிகள் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், மலையக தசாப்தம் போன்ற வேலைத்திட்டங்கள் குறித மேலும் >>