லும்பினியிலிருந்து கொழும்புக்கு கண்கவர் சைக்கிள் சவாரி...

இலங்கை, இந்தியா மற்றும் நேபாளத்தின் முப்படையினர் மற்றும் இளைஞர் யுவதிகளின் பங்கேற்புடன் புத்த பெருமானின் பிறப்பிடமான லும்பினியில் இருந்து இந்தியாவில் உள்ள புனிதத் தளங்கள் ஊடாக கொழும்பு வரை நடைபெறவுள்ள கண்கவர் சைக்கிள் சவாரி தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் நேற்று (10) பிரதமர்  மேலும் >>

காணிச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. கையகபடுத்தப்பட்ட காணிகளுக்கு என்ன நடந்தது? - பிரதமர் தினேஷ் குணவர்தன.

வீர மொனரவில கெப்பட்டிபொல தேசிய மன்றம் மாத்தளை மாநகர சபையின் ஊடாக நிர்மாணித்த மாவீரர் வீர புரன் அப்புவின் உருவச்சிலையை திறந்து வைத்ததன் பின்னர் மாத்தளை மாவட்ட செயலகத்தில நடைபெற்ற 175வது நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இங்க மேலும் >>

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டம் (2023.08.05).

இந்நிகழ்வில் ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான அசோக பிரியந்த, ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரள, ஏ.எல்.எம். அதாவுல்லா, எம்.எப். தௌபீக், யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, ஜனாதிபதியின் ஆலோசகர் சுரேன் படகொட, திருக மேலும் >>

வரலாற்று சிறப்புமிக்க சேருவில மங்கள ரஜமஹா விகாரையில் நிகினி விழா

சைத்தியவுக்கு மின் ஒளியேற்றும் நிகழ்வை பிரதமர் தினேஷ் குணவர்தன ஆரம்பித்து வைத்த போது (2023.08.05).

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரள, யதாமினி குணவர்தன, தாய்லாந்து தூதுவர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் >>

ஆசியாவின் எதிர்கால அபிவிருத்தியை இலங்கைக்கு வழங்கக்கூடிய நுழைவாயில் திருகோணமலை... - பிரதமர் தினேஷ் குணவர்தன

காணி உரிமை எவ்வாறு இருப்பினும் விவசாயம் செய்யும் உரிமைக்கு இடமளிக்க வேண்டும்...

நேற்றைய தினம் (05) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற “புதியதோர் கிராமம் - புதியதோர் நாடு“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் திருகோணமலை மாவட்ட நிகழ்ச்சிய மேலும் >>

பிரதமர் கிழக்கு மாகாண விவசாய நிலங்களை பார்வையிட்டார்...

திருகோணமலை, சேருநுவர, காவந்திஸ்ஸபுர கிராமத்தில் வயல் வெளியில் அறுவடையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் பிரதமர் சுமுகமாக கலந்துரையாடிய போது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தித் திட்டமான ’புதியதோர் கிராம மேலும் >>

Batticaloa district is a multifaceted economy that can cater both to our national economy as well as exports – Prime Minister

Prime Minister Dinesh Gunawardena said that the Batticaloa district has a vibrant multifaceted economy that can cater both to the district and the national economy as well as to enhance exports. Addressing the ’New Village - New Country’ National Integration Participatory Development Program held at Batticaloa District Secretariat on August 4, he instructed the District Development Council to immediately formulate a development plan for the next two years.

He urged all the communities as well as public servants to extend fullest cooperation for speedy implementation of the development plan.

The Prime Minister said in his speech;

I hope that the GA in this development plan, which has  மேலும் >>

கல்லோயா பள்ளத்தாக்கிற்கு புதிய அபிவிருத்தி திட்டம்... - திகாமடுல்லையில் பிரதமர் தினேஷ் குணவர்தன.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ‘புதியதோர் கிராமம் – புதியதோர் நாடு’ தேசிய ஒருமைப்பாடு பங்கேற்பு அபிவிருத்தித் திட்டத்தின் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதம மேலும் >>

ரதுகல ஆதிவாசிகள் தலைவர் சுதா வன்னிலஎத்தோ நேற்று (03) பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்தார்.

காட்டின் இயற்கை சூழலில் உற்பத்தியாகும் தேன், பழங்கள், மருந்துமூலிகைகள், நன்னீர் மீன்வளர்ப்பு போன்ற வருமான மூலங்கள் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் முடங்கியுள்ளமை குறித்தும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வசதிகள் இல்லாமை குறித்தும் ஆதிவாசிகளின் தலைவர் பிரதமரிடம் த மேலும் >>

சிலர் அஸ்வெசும மூலம் மோதலை உருவாக்க முயன்றனர்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

காணிகள் தொடர்பான சட்டத்தை மாற்றி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நில அளவை அதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது...


மொனராகலை மாவட்ட செயலகத்தில் நேற்று (03) இடம்பெற்ற “புதியதோர் கிராமம் – புதியதோர் தேசம்“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில்  மேலும் >>

அலரி மாளிகையில் இடம்பெற்ற பௌர்ணமி தின தர்மதீபனீ சமய உரை நிகழ்ச்சி.

ஸ்ரீ லங்கா அமரபுர மகா சங்க சபையின் தலைவர், அமரபுர மகா நிகாயவின் ராஸ்ஸகல விகாரை பிரிவின் மகாநாயக தேரர், ஓய்வுபெற்ற சப்ரகமுவ மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் சங்கைக்குரிய கரகொட உயன்கொட மைத்ரீ மூர்த்தி மகாநாயக தேரரினால் சமய உரை நிகழ்த்தப்பட்டது.

அனுசரணை மெலிபன் நிறுவனம். மேலும் >>

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா தேர் பவனி அலரி மாளிகைக்கு முன்னால் சென்ற வேலையைில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் பூஜையில் கலந்துகொண்ட போது.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கனேஷன், சுரேஷ் வடிவேல், அரவிந்த குமார், கே. திலிபன், யதாமினி குணவர்தன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இந்து பக்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் >>

ஒரு தேசத்தை வாழ வைப்பதிலும் தேசத்தை புதிதாகச் சிந்திக்கவைப்பதிலும் இலக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது - பிரதமர் தினேஷ் குணவர்தன

அலரி மாளிகையில் 2023.07.29 அன்று நடைபெற்ற கலாநிதி லீல் குணசேகரவினால் எழுதப்பட்ட "The Petition" என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கலாநிதி லீல் குணசேகர நூலின் பிரதியினை பிரதமரிடம் கையளித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித மேலும் >>

இலங்கையில் மனித வள அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, இன்று கைச்சாத்திடப்படும் மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டம் (JDS) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) இருதரப்பு ஒத்துழைப்பின் மற்றுமொரு மைல்கல் எனவும் தெரிவித்தா மேலும் >>

What is important is not to allow a country to be bankrupt subsequent to a financial crisis, but the endeavour of recovery as a nation - Prime Minister

The Prime Minister emphasized that endeavour to recover from the financial crisis is more important than allowing a country to fall into bankruptcy. He said this while handing over the new three-storied building of Avissawella President College, which was renovated at a cost of Rs 300 000/- This three-storied building has been modernized by the provisions of the provincial council according to the proposal of Mr. Yadamini Gunawardena, Member of Parliament.

Speaking on the occasion Prime Minister stated that –

At past, our teachers said that opening of a school leads to closure of a prison. In the distant past, children in rural schools thatched with coconut palm leaves travelled the journey of education thro மேலும் >>

அஸ்வெசும வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையினை இந்த வார இறுதிக்குள் நிறைவுசெய்து, நன்மைகளை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்பு

சமூக நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் நடவடிக்கியினை இந்த வார இறுதிக்குள் நிறைவுசெய்து, நன்மைகளை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் க மேலும் >>

நோர்தம்ப்ரியா பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனம், இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ கல்லூரி (BMS) ஆகியவற்றுக்கு இடையே மருத்துவ விஞ்ஞானம் மற்றும் மருத்துவ உயிரியல் தொழில்நுட்பத் துறையின் புதிய ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை முன்னிட்டு நேற்று (26) அலரி மாளிகையில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, வர்த்தக முகாமைத்துவ கல்லூரியின் (BMS) பணிக்குழாமினருடன் புகைப்படத்திற்கு தோற்றியபோது.

 மேலும் >>

அஸ்வெசும தொடர்பான பிரச்சினைகள் பிரதமரின் கவனத்திற்கு...

அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் போன்றோருக்கான அளவுகோல்களை அவ்வாறே நடைமுறைப்படு மேலும் >>