வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்... - ஆசிய நாடுகளிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள்..

வருமானங்கள் நியாயமான முறையில் பகிரப்படும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஆசிய நாடுகளை பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக் கொண்டார்.

சீனாவின் ஹைனானில் இன்று (2024.03.28) நடைபெற்ற ஆசியாவுக்கான போவா (BOAO) மன்றத்தின், 2024 ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய பிரத மேலும் >>

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களுக்கும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் சந்திப்பு...

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களுக்கும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (2024.03.27) பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹோலில் இடம்பெற்றது.

சர்வதேச விவகாரங்களில் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் நட்புறவு, அமைதி, மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய கொள்கை மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், சீன பௌத்த சங்கத்தின் தலைவர், வணக்கத்திற்குரிய யெங் ஜூ (Yan Jue) சங்கராஜ தேரோவை சந்தித்தார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன (27), சீன பௌத்த சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய யாங் ஜூ (Yan Jue) சங்கராஜ நாயக்க தேரரை சீன சர்வதேச ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாரா மேலும் >>

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா உறுதியளிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என்றும் சீன பிரதமர் லீ கியாங் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்தார்.

2024.03.26 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார மேலும் >>

சீன சபாநாயகர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் விரிவான கலந்துரையாடல்

அண்மையில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவை 2024.03.26 அன்று, சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) சீன மக்கள் தேசிய சட்டமன்றத்தின் தலைவரான சபாநாயகர் சாவோ லீஜி அவர்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.

இரு நா மேலும் >>

சீனா - இலங்கை ஒத்துழைப்பில் 9 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (2024.03.26) சீனப் பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதமர் இன்று மலர் அஞ்சலி செலுத் மேலும் >>

சீனாவின் மிகப்பெரிய நிர்மாணத்துறை நிறுவனமான CCCC, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி, மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பெய்ஜிங்கில் உள்ள ஹுவாவீ ஆகியவற்றுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடினார்.

CCCC தலைவர் வாங் ஹைஹுவாய், CHEC நிறுவனத்தின் தலைவர் பே யின்சான் மற்றும் ஹுவாவீ நிறுவனத்தின் தலைவர் ஆகியோருடன் கூட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் ஆராய்ந்தார்.

ஹுவாவீ தொழிநுட்பப் பூங்கா மற்றும் சூழல் பாதுகாப்பு பூங்காவையும் பிரதமர் பார்வையிட்ட மேலும் >>

தற்போதைய பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளில் பங்கேற்று தாய்நாட்டிற்கு வளம் சேர்க்க முன்வாருங்கள். - புலம்பெயர் இலங்கையர்களிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள்.

தமது தொழில்சார் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், அந்தந்த துறைகளில் உள்ள புதிய முறைமைகளைப் பின்பற்றுவதன் மூலமும் தாய்நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு இலங்கை புலம்பெயர் சமூகத்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 மேலும் >>

பெய்ஜிங் தலைநகரில் சிங்கக் கொடி ஏற்றி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அமோக வரவேறபு

பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார்...

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (மார்ச் 25) சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார். சீனாவின் வெளியுறவுத்துறை நிறைவேற்று துணை அமைச்சர் சன் வெய்டாங் (Sun Weidong) மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பதிற்கடமை தூதுவர் கே.கே.  மேலும் >>

சீனாவில் நடைபெறும் போவா வருடாந்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார்

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை சீனத் தலைநகர் பீஜிங் பயணமானார். பீஜிங்கில் அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் சீன கம்யூனிஸ கட்சியின் (CPC) உயர் அத மேலும் >>

ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் அலரி மாளிகை வளாகத்தில் இருந்து,மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் (காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை) பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ’தர்ம தீபனி’ நோன்மதி தின சொற்பொழிவுத் தொடர்.

மெதின் நோன்மதி தின உரை மலேகொட ஸ்ரீ புஷ்பாராமய, கோங்கொட கங்காராமய,

ஜப்பானின் யொமோகிதா பௌத்த மத்தியநிலையம் ஆகியவற்றின் விகாராதிபதியும் மலேகொட சிறினந்த திரிபீடக தர்மஸ்தாபன மகா பிரிவெனாவின் பணிப்பாளரும், பேருவளை சாசனாரக்சக பல மண்டலயவின் வடக்கு வலய தலைமை பதிவாளரும், சியம் மேலும் >>

இலங்கைக்கு மேலும் நிதியுதவியினை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது நாட்டிற்கு கிடைத்த வெற்றி...

இன்று (2024.03.22) அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சை பிரிவு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத்  மேலும் >>

நீர் உயிருக்கு சமமானது. அதற்கு எவ்வித மாற்றீடும் இல்லை.

ஆகாயத்திலிருந்து விழும் ஒரு துளி நீர் கூட பயனின்றி கடலைச் சென்றடையக்கூடாது என்பதில் மிகுந்த கரிசனை கொண்டிருந்த எமது முன்னோர்கள் உலகையே வியப்பில் ஆழ்த்திய நீர் விநியோக முறைகளை ஏற்படுத்தினார்கள். நீர் மூலங்களையும் நீர்நிலைகளையும் அவர்கள் தெய்வீக உணர்வுடன் பாதுகாத்து நிர்வ மேலும் >>

வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கான விசேட ஆணைக்குழுவொன்றை உள்ளடக்கிய மகளிர் உரிமைச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொழும்பு மாவட்ட மகளிர் தின நிகழ்வு இன்று (2024.03.21) கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மாவட்டத்தின் சிறந்த தொழில்முயற்சியாளருக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல், கர்ப்பிணித் தாய்மா மேலும் >>

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு வசதிகளை வழங்குபவர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று 2024.03.19 அன்று கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.

கலாநிதி சுப்ரமணியம் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின் மு மேலும் >>

Golden Inmediens 2023 Entrepreneurship Gold Awards for 60 Indigenous Medicine Entrepreneurs...

The Golden Inmediens 2023 Entrepreneurship Gold Award ceremony for the entrepreneurs in the field of indigenous medicine was held under the patronage of Prime Minister Dinesh Gunawardena on 19.03.2024 at Waters Edge, Battaramulla.

According to the concept of State Minister of Indigenous Medicine Sisira Jayakodi, this entrepreneurship award ceremony was organized for the appreciation of entrepreneurs in the field of indigenous medicine, and promoting them both locally and internationally, by the Sri Lanka Ayurveda Promotion Private Company under the guidance of the State Ministry of Indigenous Medicine, Department of Ayurveda, and Sri Lanka Ayurvedic Drugs Corporation.

Awards were presented to 60 outstanding per மேலும் >>

செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியை பாடசாலை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கும் புதிய மைக்ரோசொப்ட் திட்டம்...

இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு, குறிப்பாக கல்வி மற்றும் சமூக நலன்புரி போன்ற துறைகளில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பங்களிப்புக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியா மற் மேலும் >>