திரு. ஆர்.ஐ.டி. அலஸின் பத்தாவது நினைவுதின நிகழ்வு

திரு. அலஸ் தனது கடந்த காலம் பற்றி எழுதிய சுயசரிதை நூலின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் புதிதாக நியமனம்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டபோது. மேலும் >>

விரைவான பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள். - பிரதமர் தினேஷ் குணவர்தன புதிய இலங்கைத் தூதுவர்களிடம் தெரிவிப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (13) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

உலகின் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கையிடம் உள்ள வாய்ப்புகளை வெளிப்படுத்துமாறும் முதலீட மேலும் >>

தீபாவளி வாழ்த்துச் செய்தி

முழு உலகிலும் தீமைகள் எனும் அந்தகாரத்தை அகற்றி நன்மைகள் எனும் ஒளியைப் பரவச்செய்யும் உயர்ந்த நோக்குடன் உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் மிகுந்த பக்திப் பரவசத்துடன் தீபங்களை ஏற்றி தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

“ஆன்மீக இருளுக்கு எதிராக ஞான ஒளியையும மேலும் >>

’සීතාවක හටන’ අග්‍රාමාත්‍ය දිනේෂ් ගුණවර්ධන මහතාට පිළිගන්වයි

සිංහල ප්‍රශස්ති හා හටන් කාව්‍ය යටතේ මධ්‍යම සංස්කෘතික අරමුදල මගින් ප්‍රකාශයට පත් කළ ’සීතාවක හටන’ කෘතිය අග්‍රාමාත්‍ය දිනේෂ් ගුණවර්ධන මහතා වෙත, මධ්‍යම සංස්කෘතික අරමුදලේ අධ්‍යක්ෂ ජෙනරාල් මහාචාර්ය ගාමිණී රණසිංහ මහතා විසින් පාර්ලිමේන්තුවේ අගමැති කාර්යාලයේදී 2023.11.10 දින පිළිගන්වනු ලැබි மேலும் >>

அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய லொத்தர் சீட்டு பிரதமரிடம் கையளிப்பு

அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய லொத்தரான “சுபிரி தன சம்பத”, 09.11.2023 அன்று பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் /பிரதம நிறை மேலும் >>

The eighth commemoration ceremony of Ven. Maduluawe Sobitha Thero was held under the patronage of Prime Minister Dinesh Gunawardena at Sri Naga Vihara, Kotte (2023.11.08).

This commemoration ceremony was organised by Ven. Kotahene Narada Thero and Maha Sangha including Ven. Malwane Pannasara thero, Chief Incumbent of Sri Kalyani Samagri Dharma Maha Sangha Sabha of Maha Vihara Vansika Shyamopali Maha Vihara, Ven. Murutthettuve Ananda thero, Chief Sanghanayaka of Western Province, Ven. Vathuruwila Sujatha thero, and former President Maithripala Sirisena, Parliamentarians Yadamini Gunawardena and Jagath Kumara, and a group including devotees participated in this event.

Prime Minister’s Media Division மேலும் >>

இலங்கை மற்றும் போர்த்துக்கல் இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் கவனம்

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் போர்த்துக்கல் தூதுவர் ஜோவா மானுவல் மெண்டெஸ் டி அல்மேடா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன் தினம் (06) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

போர்த்துக்கல் மக்கள் மத்தியில் இலங்கையை ஒரு சாதகமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்க மேலும் >>

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வெனிசுலா வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்களில் வெனிசுலா இலங்கைக்கு அளித்துவரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (06) அலரி மாளிகையில் இடம்பெற்ற வெனிசுலா தூதுவர் கப மேலும் >>

Prime Minister calls for Iranian investments in energy sector

New Ambassador of Iran Alireza Delkhosh paid a courtesy call on Prime Minister Dinesh Gunawardena at the Temple Trees today (November 6).

The Ambassador referring to the friendship and close sociocultural ties between the two countries since ancient times, assured that he would work for further expansion of economic and cultural relationship between Iran and Sri Lanka during his diplomatic tenure.

The Prime Minister said Iran has the opportunities now to invest in new sectors such as agriculture and industrial sectors in addition to energy sector. He also thanked Iran for the support and assistance provided to Sri Lanka for the development work as well as to help early recovery from current economic problems.< மேலும் >>

பெருந்தோட்ட மக்கள் அன்று அனுபவித்த வேதனைகளை இன்று வாழும் எவரும் கண்டிருக்க வாய்ப்பில்லை. - பிரதமர் தினேஷ் குணவர்தன

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் ’நாம் 200’ விழா இன்று (2023.11.02) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  மேலும் >>

இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. - இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2023.11.02) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்திய நிதியமைச்சரின் விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துவ மேலும் >>

“விவசாய நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்”. - பிரதமர் தினேஷ் குணவர்தன.

“புதியதோர் கிராமம் – புதியதோர் தேசம்” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் இன்று (2023.11.01) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும்  மேலும் >>

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2296/05 ஆம் இலக்க 2022/06/09 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின்படி, வவுனியா நகரசபை மாநகர சபையாக அமைக்கப்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வை நினைவுகூரும் முகமாக பிரதமர் தினேஷ் குணவர்தன வவுனியா மாநகரசபையின் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த போது. வாடிக்கையாளர்களின் வசதி கருதி இங்கு டிஜிட்டல் சேவைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர்களான ஜானக வ மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2023.11.01) அடமஸ்தானாதிபதி, ஷ்யாமோபாலி மகா நிகாயவின் மல்வத்தை பீடத்தின் பிரதம சங்கநாயக தேரர் சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரைச் சந்தித்தார்.

இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், அனுராதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஜே.கே.ஜயசுந்தர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் >>

22,000 குடும்பங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை வழங்கும் நுவரகம் பளாத மத்தி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது...

உலக நகரங்கள் தினமான இன்று (2023.10.31) நுவரகம் பளாத மத்தி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அனுராதபுரம் பண்டுலகமவில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதமர்-

அனுராதப மேலும் >>

Taking measures to increase the Aswasuma provisions. - Prime Minister

Prime Minister Dinesh Gunawardena said that the government would take measures to increase Aswesuma benefits to low income families. He stated this at the Anuradhapura Special Coordination Committee Meeting on “New Village - New Country” National Integration Participatory Development Program held on 31.10.2023 at the North Central Province Secretariat.

Speaking on this occasion Prime Minister stated that-

“Anuradhapura district is a central district that has a unique respect as the heart of the country. This district receives a special respect in the irrigation industry. It is the farmers of Anuradhapura district who have proved that it is possible to produce a surplus rice harvest. There are 14,300 Grama மேலும் >>