பிரதமர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ’தர்ம தீபனி’ நோன்மதி தின தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு சமய உரைத் தொடர்.

உந்துவப் நோன்மதி தின உரையை மருதானை இலங்கை வித்தியாலய மகா பிரிவெனாவின் முன்னாள் பிரிவெனாதிபதி, மாத்தறை ஸ்ரீ விஜயராமதிபதி, கொழும்பு ஜேதவனாராம விஹாராதிபதி, சங்கைக்குரிய மடவளை தம்மிக்க ஜினவன்ச நாயக தேரர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.