பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.