பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கண்டி, கட்டுகலை ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாயலுக்கு சென்று ஆசிகளை பெற்றுக்கொண்டார்.