கொழும்பு ரீட் ஒழுங்கையில் உள்ள ரோயல் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (2023.10.27) நடைபெற்றது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க, எம். ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம், எரான் விக்கிரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, சி.வி. விக்னேஸ்வரன், யதாமினி குணவர்தன, காவிந்த ஜயவர்தன, றோயல் கல்லூரியின் அதிபர் , முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.