பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் திரு. Andres Marcelo Gonzalez Gorrido ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (15) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. கியூபா அரசாங்கத்தின் வாழ்த்துக்களை பிரதமருக்கு தூதுவர் தெரிவித்தார்.