பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (03) பிற்பகல் பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்துடன், இன்று (03) பிற்பகல் இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்ட ஆயர் துஷாந்த ரொட்ரிகோவைச் சந்தித்தார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியும் இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு