அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களையோ அல்லது எந்தவொரு தரப்பினரையோ ஒடுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது... - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கல்வி மறுசீரமைப்புகளை எதிர்க்கட்சியினர் தவறாக அர்த்தப்படுத்த வேண்டாம்...
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களையோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினரையோ ஒடுக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பெப்ரவரி 06ஆம் திகதி பாராள MORE >>















