அனைவருக்கும் அன்பும் பாதுகாப்பும் கிடைக்கப்பெறும் கருணைமிக்க ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்புவோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அழகியலை குழந்தைகளின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றுவோம் என உறுதியளிக்கிறோம்
அனைவருக்கும் அன்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கப்பெறுகின்ற கருணைமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தென் மாகா மேலும் >>
















