தரமான கல்வியை முறையாகப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் மதிக்கிறது
ஒரு நாடாக எதிர்பார்க்கும் முழுமையான மாற்றத்தை அடைந்துகொள்வதற்குத் தகுதியான மனித வளம் அவசியமானது என்றும், அதற்காகப் பிள்ளைகளுக்கு முறையான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே அரசாங் மேலும் >>
















