சரியான நேரத்தில், துல்லியமாகக் கிடைக்கும் தரவுகள் வினைத்திறன்மிக்க தீர்மானங்களை எடுப்பதற்கு அத்தியாவசியமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களை விசேடமாகக் கவனத்தில் கொண்டு, அனர்த்தத்திற்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் புனரமைப்புச் செயல்முறை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, டிசம்பர் 08ஆம் திகதி பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதமரின் தலைமையில் நடைபெ மேலும் >>
















