அனர்த்தத்தால் சேதமடைந்த ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப நிலையம் இரண்டு நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் எண்ணக்கருவின் அடிப்படையில் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயப்படுத்தும் செயலணியும் OREL IT தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஹன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரி மேலும் >>
















