அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்குவதே எமது தேசிய நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்நேயச் சிறுவர்களையும் உருவாக்குவதே எமது இலக்காகும்.
அனைத்து உயிரினங்களின் இருப்பையும் உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கி, கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்ந மேலும் >>
















