நிதி கடன் சவால்களுக்கு முகம்கொடுக்க இலங்கைக்கு உதவ சீனா தயார் - சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர், (வெளிவிவகார ஆணைக்குழு அலுவலக பணிப்பாளர் ) சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (16.08.2023) இடம்பெற்றது.

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கி மேலும் >>

வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை...

ஏழாவது சீன-தெற்காசிய கண்காட்சியில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வியட்நாம் நாட்டின் துணை ஜனாதிபதி ட்ரான் லு குவாங்கிற்கும் இடையே நேற்று (16.08.2023) சீனாவில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது.

அரச மற்றும் தனியார் துறைகளில் தற் மேலும் >>

சீனா உண்மையானதும் தீர்க்கமானதுமான உலகளாவிய தலைமைத்துவத்தை வகிக்கிறது... - பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவில்...

மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு தனது சாதனைகளை உலகளாவிய தெற்கு நாடுகளை நோக்கி திருப்ப சீனா சர்வதேச பொருளாதார முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது...

சீனாவின் குன்மிங்கில் இன்று (2023.08.16) ஆரம்பமான சீன வர்த்தக அமைச்சும் யுனான் மாநில அரசும் இணைந்து ஏற் மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் யுனான் ஆளுநர் வாங் யூபோ சந்திப்பு...

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் வாங் யூபோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2023.08.15) இடம்பெற்றது.

இலங்கையில் விவசாயம், கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வலுப்படுத்த யுனான் ஆளுநர் வழ மேலும் >>

பிரதமர் சீனாவின் குன்மிங் நகரை சென்றடைந்தார்

சீனாவின் யுனான் மாகாணத்திற்கான 4 நாள் பயணத்தை ஆரம்பித்து பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (ஆகஸ்ட் 15) காலை குன்மிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

குன்மிங் விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) யுனான் மாகாணக் குழுவின் துணைத் தலைவ மேலும் >>

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் சீனா பயணம்

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (ஆகஸ்ட் 14) மாலை கொழும்பில் இருந்து சீனா நோக்கி புறப்பட்டார்.

சீன வர்த்தக அமைச்சு மற்றும் யுவான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7வது சீன-தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சி மற்றும் 27வது சீனா கு மேலும் >>

திடீர் மரண விசாரணை அதிகாரிகள் செய்யும் மனித நேய சேவை பாராட்டுக்குரியது மட்டுமன்றி பெரிதும் அங்கீகரிக்கப்பட வேண்டியதாகும் - பிரதமர் தினேஷ் குணவர்தன

அகில இலங்கை திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் மாநாடு இன்று (12) அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சேவையில் உள்ள திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மற்றும் ஏனைய மரண விசாரணை அ மேலும் >>

Prime Minister presides over a meeting on trade union issues

Prime Minister Dinesh Gunawardena presided over a meeting of employers and employees at the Temple Trees today.

During this meeting issues related to trade union actions and employers problems and the proposed draft bill were discussed in detail.

Trade union representatives submitted their proposals to rectify some of the ambiguous clauses and agreed to hold further discussions.

Labour Commissioner General, Employers Association, Sri Lanka Bar Association and trade union representatives attended this meeting. மேலும் >>

லும்பினியிலிருந்து கொழும்புக்கு கண்கவர் சைக்கிள் சவாரி...

இலங்கை, இந்தியா மற்றும் நேபாளத்தின் முப்படையினர் மற்றும் இளைஞர் யுவதிகளின் பங்கேற்புடன் புத்த பெருமானின் பிறப்பிடமான லும்பினியில் இருந்து இந்தியாவில் உள்ள புனிதத் தளங்கள் ஊடாக கொழும்பு வரை நடைபெறவுள்ள கண்கவர் சைக்கிள் சவாரி தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் நேற்று (10) பிரதமர்  மேலும் >>

காணிச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. கையகபடுத்தப்பட்ட காணிகளுக்கு என்ன நடந்தது? - பிரதமர் தினேஷ் குணவர்தன.

வீர மொனரவில கெப்பட்டிபொல தேசிய மன்றம் மாத்தளை மாநகர சபையின் ஊடாக நிர்மாணித்த மாவீரர் வீர புரன் அப்புவின் உருவச்சிலையை திறந்து வைத்ததன் பின்னர் மாத்தளை மாவட்ட செயலகத்தில நடைபெற்ற 175வது நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இங்க மேலும் >>

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டம் (2023.08.05).

இந்நிகழ்வில் ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான அசோக பிரியந்த, ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரள, ஏ.எல்.எம். அதாவுல்லா, எம்.எப். தௌபீக், யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, ஜனாதிபதியின் ஆலோசகர் சுரேன் படகொட, திருக மேலும் >>

வரலாற்று சிறப்புமிக்க சேருவில மங்கள ரஜமஹா விகாரையில் நிகினி விழா

சைத்தியவுக்கு மின் ஒளியேற்றும் நிகழ்வை பிரதமர் தினேஷ் குணவர்தன ஆரம்பித்து வைத்த போது (2023.08.05).

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரள, யதாமினி குணவர்தன, தாய்லாந்து தூதுவர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் >>

ஆசியாவின் எதிர்கால அபிவிருத்தியை இலங்கைக்கு வழங்கக்கூடிய நுழைவாயில் திருகோணமலை... - பிரதமர் தினேஷ் குணவர்தன

காணி உரிமை எவ்வாறு இருப்பினும் விவசாயம் செய்யும் உரிமைக்கு இடமளிக்க வேண்டும்...

நேற்றைய தினம் (05) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற “புதியதோர் கிராமம் - புதியதோர் நாடு“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் திருகோணமலை மாவட்ட நிகழ்ச்சிய மேலும் >>

பிரதமர் கிழக்கு மாகாண விவசாய நிலங்களை பார்வையிட்டார்...

திருகோணமலை, சேருநுவர, காவந்திஸ்ஸபுர கிராமத்தில் வயல் வெளியில் அறுவடையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் பிரதமர் சுமுகமாக கலந்துரையாடிய போது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தித் திட்டமான ’புதியதோர் கிராம மேலும் >>

Batticaloa district is a multifaceted economy that can cater both to our national economy as well as exports – Prime Minister

Prime Minister Dinesh Gunawardena said that the Batticaloa district has a vibrant multifaceted economy that can cater both to the district and the national economy as well as to enhance exports. Addressing the ’New Village - New Country’ National Integration Participatory Development Program held at Batticaloa District Secretariat on August 4, he instructed the District Development Council to immediately formulate a development plan for the next two years.

He urged all the communities as well as public servants to extend fullest cooperation for speedy implementation of the development plan.

The Prime Minister said in his speech;

I hope that the GA in this development plan, which has  மேலும் >>

கல்லோயா பள்ளத்தாக்கிற்கு புதிய அபிவிருத்தி திட்டம்... - திகாமடுல்லையில் பிரதமர் தினேஷ் குணவர்தன.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ‘புதியதோர் கிராமம் – புதியதோர் நாடு’ தேசிய ஒருமைப்பாடு பங்கேற்பு அபிவிருத்தித் திட்டத்தின் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதம மேலும் >>