மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

அறியாமை இருள் அகன்று ஞானத்தின் ஒளி ஏற்றப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இந்த சிவராத்திரி தினத்தில் சிவ வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் ஆன்மீக உயர்வை அடைய முடியம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

இலங்கை வாழ் இந்துக்கள் அனைத் மேலும் >>

சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி

இலங்கை சமூகத்தில் பெண்ணுக்கு ஒரு தனித்துவமான இடம் இருந்து வந்துள்ளது. தேசத்தின் பெருமையாக விளங்கிய அவள், அரசாங்கத்திலும், சாசனத்திலும் மற்றும் அரசியலிலும் முன்னணி வகித்தாள். நெருக்கடி நிலையிலும் உறுதியுடன் செயற்படும் பெண் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் பெரும் பலமாக வி மேலும் >>

Prime Minister needs for continuous audit study to avoid under utilization of power project capacity

Prime Minister Dinesh Gunawardena stressed the need for case studies on major power projects to prevent under utilization of capacity. Addressing the AICPA & CIMA Convocation 2024, he said qualified chartered global management accountants have an important role as future business leaders of the country.

Recalling that Victoria hydroelectricity project completed 40 years was the most expensive plan undertaken by the country, he said that it’s power generation is only 80% of the full capacity. If the full capacity was used it could have saved vast amount of money now spent for high cost power generation from diesel or coal, he said.

The Prime Minister said that CIMA members known as Chartered Global Managem மேலும் >>

கவர்ச்சிகரமான மொழி என்பது வற்றாது ஒடிக்கொண்டிருக்கும் நதி போன்றது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

உலகை வியக்க வைக்கும் பல்வேறு படைப்பாளிகள் நம்மிடையே உள்ளனர்...

அண்மைக் காலத்தில் அதிக வாசகர்களின் பங்கேற்புடனான ஒரு புத்தக வெளியீட்டினை காண்பதில் மகிழ்ச்சி...

அண்மையில் (2024.02.29) கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்ற பிரதமரின் ஊடகச் செயலாளர் லலித் ரோஹன லியனகே எழுதிய "தரு ய மேலும் >>

தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு ஜப்பானிடமிருந்து மடிக்கணினிகள்.

ஜப்பான் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியல் மாணவர்களுக்கான மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (29) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஜப்பானின் உதவியுடன் ஜப்பான் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் புதிதாக நிறுவப் மேலும் >>

பிரதமர் முன்னறிவித்தலின்றி மந்தாரம் நுவர விஜயம்..

கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலா துறையை மேம்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2024.01.15) முன்னறிவித்தல் எதுவுமின்றி மந்தாரம் நுவர மக்களை சந்தித்தார்.

பிரதேசத்துடன் தொடர்புடைய விடயங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை பாதிக்கும் விடயங்கள் கு மேலும் >>

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

இந்து கலாசாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் தேசிய பண்டிகையான ’தைப்பொங்கல்’ பண்டிகையானது விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைதி, ஒற்றுமை மற்றும் அன்பு ஆகிய அடிப்படைப் பெறுமானங்களை உள்ளடக்கியுள்ளது.

இயற்கையோடு இயைந்த பாரம்பரிய வாழ்வொழுங்கின் மீது நம்பிக்கை கொண்ட மேலும் >>

Public service is the backbone of a country - Prime Minister

The Prime Minister Dinesh Gunawardena mentioned that Public service is the backbone of a country during the administrative Grama Niladhari appointment ceremony held at Temple Trees today (2024.01.12).

Speaking on this occasion the Prime Minister stated that-

Most of the government officials forget the responsibility of the Grama Niladhari officer. Not only government officials but also politicians forget the responsibilities of them. The country we inherit, its history and the development was protected by the rural regime that started from the village.

At that time, we were not equipped with an air force, but our kings created defense systems that could protect our four borders. Our rural le மேலும் >>

இலங்கையில் இடதுசாரி இயக்கத்தை நிறுவிய பிலிப் குணவர்தனவின் 123வது ஜனன தினம்

இலங்கை சோசலிச இயக்கத்தின் ஸ்தாபகரும் தேசிய மாவீரருமான பிலிப் குணவர்தனவின் 123வது ஜனன தினம் இன்றாகும் (2024.01.11). அதனை முன்னிட்டு, அவிசாவளை பொரலுகொடவில் அமைந்துள்ள பிலிப் குணவர்தனவின் சமாதிக்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப மேலும் >>

அதிக விளைச்சலை தரும் நெற் பயிர்ச்செய்கைக்கு சீனாவின் நிபுணத்துவம்...

சீனப் பிரதமர் லீ கியாங், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு. கி சென்ஹொங் இன்று (2024.01.09) அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்து சீனப் பிரதமரின் விசேட வாழ்த்து அட்டையை கையளித்தார்.

இலங்கையின் நெருக்கடி  மேலும் >>

Congratulations from the Prime Minister to Mrs. Sheikh Hasina who was re-elected as the Prime Minister of Bangladesh.

January 8, 2024
Hon Sheikh Hasina
Prime Minister of Bangladesh

Honourable Prime Minister,

I offer my heartfelt congratulations to you on the resounding victory of Awami League which assures your third consecutive term as Prime Minister of Bangladesh.

As close South Asian neighbours with deep friendship and close ties, Sri Lanka and Bangladesh are committed to work together to overcome challenges faced by us and explore new opportunities for cooperation.

I look forward to continuously work with you to further promote the strong, longstanding bilateral ties that are built on the foundation of shared beliefs and principles.

Honourable Prime Minister, pleas மேலும் >>

அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் ஒரு அஸ்வெசும விசேட பிரிவு..

அஸ்வெசும நலன்புரி நன்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் சரிசெய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (2024.01.08) அலரி மாளிகையில் நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து அஸ்வெசும நலன்புரி மேன்முறையீடுகளுக்கும் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் தீர்வு காணவும், பெப்ரவரி முதல மேலும் >>

மஹா போதி அக்ரசிராவக்க மகா விகாரையில் சிறி தேவமித்த தம்மபால தேரரின் உருவச் சிலை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது…

அநாகரிக தர்மபாலவின் துறவு வாழ்க்கையின் முதலாவது உருவச் சிலையான சிறி தேவமித்த தம்மபால தேரரின் உருவச் சிலை திறப்பு விழா இன்று (2024.01.05) கொழும்பு மகா போதி அக்ரசிராவக்க மகா விகாரையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை மகா போதி சங்கத்தின் தலைவரும் அக்ரசிராவ மேலும் >>

இலங்கையின் கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு - ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச் செயலாளரும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளருமான திருமதி கன்னி விக்னராஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2024.01.04) அலரி மாளிகையில் இடம்பெற்றது. மேலும் >>

இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஆற்றிய பங்களிப்புக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடு திரும்பும் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பள்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2024.01.02 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

நியூசிலாந்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை விரைவில் மீண்டும் திறக மேலும் >>

ஓய்வூதிய கணக்கின் கடனைச் செலுத்தி கணக்கை சுயாதீனமாக வைத்திருக்க திறைசேரி இடமளித்துள்ளது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

நாம் கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களுடன் நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.

இன்று (01.01.2024) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், புத்தாண்டு பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். மத வழிப மேலும் >>