இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை பிரதமருடன் கலந்துரையாடல்.

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத மேலும் >>

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியாது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் இரண்டு நாள் வ மேலும் >>

சீன புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கலாசார நிகழ்வு பிரதமர் தலைமையில் கொழும்பில்.

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு சினமன மேலும் >>

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு, நீதி கிடைப்பதை உறுதிசெய்வது அரசின் நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசின் முழுமையான நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு  மேலும் >>

UNOPS இன் தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் திரு சார்லஸ் கெலனன் பிரதமரைச் சந்தித்தார்.

ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் பிரிவின் UNOPS தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் திரு சார்லஸ் கெலனன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலத்தில் வைத்து சந்தித்தார்.

சந்திப்பில் பல்வேறு அபிவிருத்தி துறைகளில் UNOPS க்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படு மேலும் >>

சவுதி அரேபிய தூதுவர் மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் (EU) தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டின் பிரதான கண்காணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு.

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் Khalid Hamoud Nasser Alkahtani மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் (EU) தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டின் பிரதான கண்காணிப்பாளரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினருமானJosé Ignacio Sánchez Amor அவர்கள் ஜனவரி 16ம் திகதி பிரதமர் அலுவலக்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியை சந்தித்தனர் மேலும் >>

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் (Voice of plantation people organization) அமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (16) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் வாழும் கவனிப்பாரற்ற மக்கள் பிரிவான மலையக ப மேலும் >>

புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ அவர்கள் இன்று (16) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.

இராணுவ தளபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ மற்றும் பிரதமருக்கிடையில்  மேலும் >>

பிரதமர் அலுவலகத்தில் தைப் பொங்கல் தினம் கொண்டாட்டம்.

உழவர் திருநாளான பாரம்பரிய தைப் பொங்கல் பண்டிகைக்கான சடங்குகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜனவரி 14 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பொங்கல் பொங்குதல் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விழா கொண்டாடப்பட்டது. இங்கு  மேலும் >>

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து

ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கின்றது.

நாற்று நடுவது முதல் விளைச்சலை அறுவடை ச மேலும் >>

பிரதமர் சர்வதேச இரட்சிப்புப் படைத் தலைவர்களைச் சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும், இரட்சிப்புப் படையின் (சால்வேஷன் ஆர்மியின்) சர்வதேசத் தலைவர்களான ஜெனரல் லிண்டன் பக்கிங்ஹாம் மற்றும் ஆணையர் பிரான்வின் பக்கிங்ஹாம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஜனவரி 10 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில மேலும் >>

புதிய இலங்கை தூதுக்குழு பிரதானிகள் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை xதூதுக்குழு பிரதானிகள் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.

வர்த்தகம், சுற்றுலா வியாபாரம் மற்றும் இரு தரப்பு உட்பட பல தரப்பு ஒத்த மேலும் >>

நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சட்டரீதியான அனுமதி இல்லையெனவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அரசு சட்ட நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற சபை அ மேலும் >>

விவசாயிகளுக்கு உர மானியமாக 25000 ரூபா மற்றும் நெற் செய்கைக்கென இலவச பொட்டாசியம் உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கென உர மானியத்தை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் ஜனவரி 8ஆம் திகதி மேலும் >>

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய ஒன்றாகும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பத மேலும் >>

2026 முதல் பாடசாலை கல்வித் தவணைகள் முறையாக நடைபெறும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வழமையான ஒழுங்கில் பரீட்சைகளை நடத்துவதற்கும் பாடசாலை தவணைகளை வழமை போன்று நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜனவரி 8ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு ப மேலும் >>

"இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்த நேர்மறையான மாற்றம் பெண்களின் குரல்கள் மேலும் விரிவாக மற்றும் அதனை உள்ளடக்கிய நிர்வாகத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்கிறது". - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

2024ம் ஆண்டிற்கான "பிரத்திபாபிஷேக" பெண் தொழில் முயற்சியாளர்;களுக்கான விருது விழா கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் ஜனவரி 7ம் திகதி இடம்பெற்றது. இலங்கை மகளிர் தொழிற்துறை மற்றும் வர்த்தக சபை இதனை ஏற்பாடு செய்திருந்தது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மேலும் >>

ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

விஞ்ஞான முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வொன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் ஜனவரி 7ம் திகதி இடம்பெற்றது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில், பேராசிரியர் உதேனி பி. நவகமுவ விஞ்ஞான முன்னேற்றத்திற் மேலும் >>