நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மன்னார் நானாட்டான் பகுதியி மேலும் >>

மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கத்தைப் போன்றே அரசாங்க சேவையும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும்

நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உ மேலும் >>

வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வாருங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் கரைநகரில் இன்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக மேலும் >>

51 ஆண்டுகளுக்குப் பின்னர் மாவட்ட புரத்தில் நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தில் பிரதமர் கலந்து கொண்டார்

51 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (11) காலை பங்கேற்றார்.

ஸ்கந்த குமாரரின் பாதம் பட்டதாக நம்பப்படும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாண மக் மேலும் >>

அதிபர்கள் நியமனத்தின்போது சகல பாடசாலைகளுக்கும் ஒரே கொள்கை ஒரே நடைமுறை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கம்பஹா விக்கிரமாராச்சி மருத்துவக் கல்லூரி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றியே பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது.

அதிபர்கள் நியமனத்தின்போது சகல பாடசாலைகளுக்கும் ஒரே கொள்கை ஒரே நடைமுறையே பின்பற்றப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கம்பஹா பண்டார மேலும் >>

காணாமல் போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

காணாமல் போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேலும் >>

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு (07) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையின் இதுவரையிலான முன்னேற்றம் மற்று மேலும் >>

இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் தங்கள் ஆற்றல்களை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் சிறப்பான முன்னேற்றத்தை அடையவும் தங்கள் ஆற்றல்களை முழுமையாகப் பங்களிப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஏப்ரல் 07 ஆம் திகதி கொழும்பில் உள்ள கிங மேலும் >>

Prime Minister Dr. Harini Amarasuriya Addresses 6th BIMSTEC Summit in Bangkok, Reaffirms Sri Lanka’s Commitment to Regional Cooperation and Innovation.

Her Excellency Paetongtarn Shinawatra, Prime Minister of the Kingdom of Thailand, and Chair of the 6th BIMSTEC Summit,
Heads of Government and Heads of Delegation of the BIMSTEC member States,
Secretary General of BIMSTEC,
Distinguished Delegates,
Excellencies,
Ladies and Gentlemen,

I begin by congratulating the Prime Minister of Thailand for assuming the Chairmanship of the 6th BIMSTEC Summit, and for her inspiring opening address.

Madam Chair,

Your beautiful country is one with which Sri Lanka has deep and enduring cultural and religious bonds, and it is an honour for me to represent Sri Lanka at this BIMSTEC Summit that is chaired by you today.
 மேலும் >>

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தாய்லாந்து பயணம்...

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6 ஆவது உச்சி மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களுக்கான இராப்போசன விருந்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (03) கலந்து கொண்டார்.

 மேலும் >>

பிரான்சுக்கான விஜயத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரான்ஸ் அரசாங்கத்துடன் உயர் மட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்பு

’இலங்கையில் உள்ள உலக மரபுரிமை தளமான அனுராதபுரம் புனித நகரத்தைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலைபேறான அணுகுமுறை’ என்ற கருப்பொருளின் கீழ் யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச நிபுணர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மார்ச் 31 முதல் ஏப்ர மேலும் >>

பிரதமர் ஹரிணி அமரசூரிய ஜேர்மனி ஜனாதிபதியுடன் சந்திப்பு.

தொழிற்கல்வி மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்.

அண்மையில் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தொழிற் கல்வி மற்றும் பொருளாதா மேலும் >>

Prime Minister’s speech at the German Asia-Pacific Business Association (OAV).

H.E. Frank-Walter Steinmeier, Federal President Germany
Excellencies
Dr Peter Tschentscher, First Mayor of Hamburg
Dr Arnd Nenstiel, Chairman OAV, BAYER AG
Ladies and gentlemen,

It is my great pleasure to be here in the historic Hamburg City Hall of the Free and Hanseatic City of Hamburg. I’m delighted and honoured to address this gathering in the presence of H.E. Frank-Walter Steinmeier, Federal President Germany, a longstanding friend of Sri Lanka and other distinguished invitees.

I would like to convey my appreciation to Dr Arnd Nenstiel, Chairman OAV for the invitation to attend the 102nd East Asia friendship dinner and the ’German-Asian Forum on Vocational Education  மேலும் >>

Prime Minister’s Speech at the UNESCO International Expert Conference in Paris.

Venerable Maha Sangha, Religious Dignitaries, Madam Director-General,
Minister of Buddhasasana, Religious and Cultural Affairs of Sri Lanka, Madam President of the General Conference,
Madam Chairperson of the Executive Board, Excellencies,
Distinguished Delegates, Ladies and Gentlemen,

It is a profound honour to address you today in this significant institution which stands as a beacon of knowledge, culture and peace among nations and peoples of the world. I also consider it a special privilege to have this opportunity to visit UNESCO when Sri Lanka is celebrating the 75th anniversary of its partnership with this global body.

This historic anniversary, celebrated last July with a productive மேலும் >>

உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. - பிரான்சில் இடம்பெற்ற யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும்.

நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய  மேலும் >>

யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை பிரதமர் பிரான்சிற்கு விஜயம்.

உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தலைப்பில் சர்வதேச நிபுணத்துவ மாநாட்டின் உயர் மட்டப் பிரிவில் பங்கேற்பதற்காக இலங்க மேலும் >>

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ் வேளையில், அமைதி, சுபீட்சம் மற்றும் ஆன்மீக ஈடேற்றத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு, இறை வழிபாடுகள் மற்றும் சுய ஒழு மேலும் >>

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செக் குடியரசின் தூதுவர் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு.

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் கலாநிதி எலிஸ்கா சிகோவா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 25 ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன் இருதரப்பு ஒத்துழைப்பை ம மேலும் >>