
GSP+ கண்காணிப்பு பணியின் ஒரு பகுதியாக, பிரதமருக்கும் ஐரோப்பிய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய GSP+ கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளி விவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லி அவர்களை இன்று (மே 05) சந்தித்தார்.
ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற பிரதமர், குறிப்பாக GSP+ சட்டகத்தின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனா மேலும் >>