ரதுகல ஆதிவாசிகள் தலைவர் சுதா வன்னிலஎத்தோ நேற்று (03) பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்தார்.

காட்டின் இயற்கை சூழலில் உற்பத்தியாகும் தேன், பழங்கள், மருந்துமூலிகைகள், நன்னீர் மீன்வளர்ப்பு போன்ற வருமான மூலங்கள் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் முடங்கியுள்ளமை குறித்தும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வசதிகள் இல்லாமை குறித்தும் ஆதிவாசிகளின் தலைவர் பிரதமரிடம் த மேலும் >>

சிலர் அஸ்வெசும மூலம் மோதலை உருவாக்க முயன்றனர்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

காணிகள் தொடர்பான சட்டத்தை மாற்றி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நில அளவை அதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது...


மொனராகலை மாவட்ட செயலகத்தில் நேற்று (03) இடம்பெற்ற “புதியதோர் கிராமம் – புதியதோர் தேசம்“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில்  மேலும் >>

அலரி மாளிகையில் இடம்பெற்ற பௌர்ணமி தின தர்மதீபனீ சமய உரை நிகழ்ச்சி.

ஸ்ரீ லங்கா அமரபுர மகா சங்க சபையின் தலைவர், அமரபுர மகா நிகாயவின் ராஸ்ஸகல விகாரை பிரிவின் மகாநாயக தேரர், ஓய்வுபெற்ற சப்ரகமுவ மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் சங்கைக்குரிய கரகொட உயன்கொட மைத்ரீ மூர்த்தி மகாநாயக தேரரினால் சமய உரை நிகழ்த்தப்பட்டது.

அனுசரணை மெலிபன் நிறுவனம். மேலும் >>

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா தேர் பவனி அலரி மாளிகைக்கு முன்னால் சென்ற வேலையைில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் பூஜையில் கலந்துகொண்ட போது.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கனேஷன், சுரேஷ் வடிவேல், அரவிந்த குமார், கே. திலிபன், யதாமினி குணவர்தன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இந்து பக்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் >>

ஒரு தேசத்தை வாழ வைப்பதிலும் தேசத்தை புதிதாகச் சிந்திக்கவைப்பதிலும் இலக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது - பிரதமர் தினேஷ் குணவர்தன

அலரி மாளிகையில் 2023.07.29 அன்று நடைபெற்ற கலாநிதி லீல் குணசேகரவினால் எழுதப்பட்ட "The Petition" என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கலாநிதி லீல் குணசேகர நூலின் பிரதியினை பிரதமரிடம் கையளித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித மேலும் >>

இலங்கையில் மனித வள அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, இன்று கைச்சாத்திடப்படும் மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டம் (JDS) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) இருதரப்பு ஒத்துழைப்பின் மற்றுமொரு மைல்கல் எனவும் தெரிவித்தா மேலும் >>

What is important is not to allow a country to be bankrupt subsequent to a financial crisis, but the endeavour of recovery as a nation - Prime Minister

The Prime Minister emphasized that endeavour to recover from the financial crisis is more important than allowing a country to fall into bankruptcy. He said this while handing over the new three-storied building of Avissawella President College, which was renovated at a cost of Rs 300 000/- This three-storied building has been modernized by the provisions of the provincial council according to the proposal of Mr. Yadamini Gunawardena, Member of Parliament.

Speaking on the occasion Prime Minister stated that –

At past, our teachers said that opening of a school leads to closure of a prison. In the distant past, children in rural schools thatched with coconut palm leaves travelled the journey of education thro மேலும் >>

அஸ்வெசும வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையினை இந்த வார இறுதிக்குள் நிறைவுசெய்து, நன்மைகளை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்பு

சமூக நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் நடவடிக்கியினை இந்த வார இறுதிக்குள் நிறைவுசெய்து, நன்மைகளை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் க மேலும் >>

நோர்தம்ப்ரியா பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனம், இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ கல்லூரி (BMS) ஆகியவற்றுக்கு இடையே மருத்துவ விஞ்ஞானம் மற்றும் மருத்துவ உயிரியல் தொழில்நுட்பத் துறையின் புதிய ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை முன்னிட்டு நேற்று (26) அலரி மாளிகையில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, வர்த்தக முகாமைத்துவ கல்லூரியின் (BMS) பணிக்குழாமினருடன் புகைப்படத்திற்கு தோற்றியபோது.

 மேலும் >>

அஸ்வெசும தொடர்பான பிரச்சினைகள் பிரதமரின் கவனத்திற்கு...

அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் போன்றோருக்கான அளவுகோல்களை அவ்வாறே நடைமுறைப்படு மேலும் >>

What is the purpose of creating a generation that does not know the history and culture of the country? - Prime Minister.

Prime Minister Dinesh Gunawardena said that it’s useless to create a generation that does not know the history and culture of the country. He said this while addressing the ceremony held at Temple Trees on 26.07.2023 to award Higher Diploma and Diploma Certificates of Buddhism.

Certificates were awarded to 1544 diploma and higher diploma holders of the Daham Sarasaviya who followed the Diploma Course of Buddhism which was jointly implemented by the Buddhist and Pali University of Sri Lanka and the Department of Buddhist Affairs.

Speaking on the occasion the Prime Minister stated that-

Development of the requisite knowledge, attitude and skills of the teachers working in Dhamma schools with மேலும் >>

இலங்கையில் புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க கொரியா திட்டம்...

தற்போதைய திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதற்கு மேலதிகமாக, இலங்கையில் பல புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தமது நாடு நடவடிக்கை எடுத்து வருவதாக கொரியக் குடியரசின் தூதுவர் திருமதி மியோன் லீ தெரிவித்தார்.

கொரிய குடியரசின் தூதுவர் திருமதி மியோன் லீ அவர்களுக்கும் ப மேலும் >>

இலங்கையின் வறுமை ஒழிப்பு மற்றும் அரிசி உற்பத்திக்கு உதவ சீனா தயார்

கைத்தொழில் மற்றும் விவசாயத் துறைகளில் பாரிய முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு பூரண ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக கலாநிதி யுவான் ஜியாஜுன் வலியுறுத்தினார்.

அவர் சீனாவின் சோங்கிங் நகரின் நகர சபையின் செயலாளராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரச மேலும் >>

"இன்று நாடு நல்ல நிலையில் உள்ளது என்பது ஒளிவு மறைவு இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை." - கிரிந்தே அஸ்ஸஜி தேரர்

"பாராளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் முரண்படாமல் நாட்டை சாதகமான திசையில் கொண்டு செல்ல ஜனாதிபதியுடன் கைகோர்த்துச் செல்ல பிரதமருக்கு முடியுமானது." - உடவெல கோலித தேரர்.

பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமராகப் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு ப மேலும் >>

கடந்த 12 மாதங்களில் இலங்கையின் பொருளாதார மீட்சி செயன்முறை குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது - சீன தூதுவர்

புதிய அரசாங்கத்தின் முதல் வருடத்தில் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொன்க் தெரிவித்தார். இந்த வார ஆரம்பத்தில் அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே  மேலும் >>