අගමැතිනිය, අනුරාධපුර මහ නා හිමිවරුන් බැහැදැක ආශිර්වාද ලබා ගනී

අග්‍රාමාත්‍ය ධූරයට පත්වීමෙන් අනතුරුව පළමු වරට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ සංචාරයක නිරත වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය ඊයේ (23) අනුරාධපුර මහා නායක හිමිවරුන් සහ ශ්‍රී මහා බෝධිය හා රුවන්වැලි මහා සෑය වන්දනා කොට ආශිර්වාද ලබා ගත්තාය.

ප්‍රථමයෙන්ම අග්‍රාමාත්‍යවරිය නුවර කලාවි மேலும் >>

பிரதமர் பதவியுடன் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பல பொறுப்புகளுக்கு மத்தியில் இந்தப் பொறுப்பைப் பற்றியும் அறிந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.தெற்கில் பிறந்து வளர்ந்து கொழும்பு நகரில் வாழ்ந்தாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் மற்றும் அடமஸ்தானத்தின் மீது எனக்கு தனியான அன்பும் மரியாதையும் உண்டு. ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேய அருகில் இருப்பதை விட எனது மனதிற்கு ஆறுதலை தரும் வேறெதுவும் இல்லை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் உள்ள சன்னிபாத மண்டபத்தில் பெப்ரவரி 23ஆம் திகதி ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அடமஸ்தானாதிபதி சாகித்யசூரி கலா மேலும் >>

நாட்டில் இடம்பெற்ற ஒன்றை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேடுவதை கண்டிக்கின்றோம். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரச்சாரம் செய்துகொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதை கண்டிப்பதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு அச்சத்தையும் ஏற்படுத்திக மேலும் >>

උතුරු මැද පළාතේ අධ්‍යාපනය නැංවීම සඳහා තීන්දු තීරණ රැසක්.

අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන හා වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍ය, අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය සහ උතුරු මැද පළාතේ අධ්‍යාපන බලධාරීන් අතර පළාත් අධ්‍යාපන ක්ෂේත්‍රය සම්බන්ධ කච්ඡාවක් පෙබරවාරි 23 දින උතුරු මැද පළාත් සභා ශ්‍රවණාගාරායේ දී පැවැත්විණ.

උතුරුමැද පළාතේ පළමු වසරට ඇතුලත් වන දරු மேலும் >>

பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் Lord Swire அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று பெப்ரவரி 22ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் க மேலும் >>

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும மேலும் >>

வர்த்தகங்களை பாதுகாக்கவும் முன்னேற்றவும் தேவையா ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வர்த்தகங்களை பாதுகாக்கவும், அவற்றை முன்னேற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்கவும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெப்ரவரி 21 ஆம் திகதி தெஹிவளை ஈகிள் லேக்சைட் ஹோட்டலில் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தேசிய  மேலும் >>

கீர்த்திமிக்க எதிர்காலத்திற்கு புத்தாக்கம் மிகவும் முக்கியமானது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கீர்த்திமிக்க எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற உரையாடலில் புத்தாக்கம் என்பது மிகவும் முக்கியமான தலைப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு புத்தாக்க தீவு உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை மேலும் >>

உலக வங்கியின் ஆசிய பிராந்திய பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் சுபீட்சத்திற்கான பிராந்திய பணிப்பாளர் திரு.மேத்யூ வர்கிஸ் அவர்கள், பிரதமரின் செயலாளர் திரு.பிரதீப் சபுதந்திரி அவர்களை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார தொலைநோக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்படும மேலும் >>

GGGI பிரதிப் பணிப்பாளர் நாயகம் இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி ஹெலினா மெக்லியோட், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 20 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

குறிப்பாக இலங்கையின் பசுமைப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் பேண்தகு முன்முயற்சிகளை மு மேலும் >>

மாலைதீவு வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் இலங்கை பிரதமருடன் சந்திப்பு.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 20 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர நட மேலும் >>

The Director General of NCGG meets with Prime Minister Dr. Harini Amarasuriya.

Dr. Surendrakumar Bagde, Director General of the National Centre for Good Governance (NCGG) and Head of the Indian delegation, paid a courtesy call to Sri Lanka’s Prime Minister, Dr. Harini Amarasuriya, at the Sri Lankan Parliament on February 18, 2025.

The discussion centered on initiating a collaborative capacity-building programme for Sri Lankan civil servants, following the signing of a Memorandum of Understanding (MOU) between NCGG and the Sri Lanka Institute of Development Administration (SLIDA).

The meeting focused on enhancing the professional capabilities of Sri Lanka’s civil servants to ensure more effective, efficient, and citizen-centric public service delivery. Prime Minister Dr. Amara மேலும் >>

உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவில் விசேட நிகழ்வு

உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு பெப்ரவரி 18 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

 மேலும் >>

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை, ஆசிரியர் இடமாற்றங்கள் ஆசிரியர் இடமாற்றல் சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் - பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.

ஆசிரியர் இடமாற்றங்கள் உத்தியோகபூர்வ ஆசிரியர் இடமாற்ற சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும், அதில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித மேலும் >>

கல்விக்கு வரலாற்றில் அதிக தொகை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. · நாட்டின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் பின்வருமாறு. · முன்பள்ளி சிறார்களின் போசனையை அதிகரிக்க, காலை உணவு வழங்குவதற்காக ஒரு வேளை உணவுக்கு வழங்கப்படும் 60 ரூபாவினை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதற்காக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பகால சிறு பராய அபிவிருத்தி நிலையங்களின் அபிவிருத்திக்காக ரூ.80 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. · முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகளுக்காக தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 1000 ரூபாவினால் அதிகரிக்க 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாயும் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 135 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டது. · தற்போதுள்ள பாடசாலை முறைமையை மீளாய்வு செய்து தேசிய திட்டமொன்றை தயாரிப்பதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபா வரையில் அதிகரிக்க 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மேலதிக உணவு உதவித்தொகை 5000 ரூபாயிலிருந்து 10000 ரூபாயாக உயர்த்தவும், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகையை 4000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக அதிகரிக்கவும் ரூ. 200 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டது. · பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல உதவித்தொகையை ரூபா 5000 இலிருந்து ரூபா 7500 ஆக அதிகரிக்கவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாணவர் உதவித் தொகையை ரூபா 4000 இலிருந்து ரூபா 6500 ஆக அதிகரிக்கவும் 4600 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · உயர்தர பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக திறமையானவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்கத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க 200 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நூலகங்களை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · ஐந்து மாகாணங்களில் விசேட விளையாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டது. பிரதமர் ஊடகப் பிரிவு

 மேலும் >>

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது. - பிரதமர் ஹரிணி அமரசூரிய முல்லைத்தீவில் தெரிவிப்பு

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறைகளை புதுப்பித்து ஆசிரிய மேலும் >>

Prime Minister Inspects German Industrial Training Institute in Kilinochchi.

Prime Minister Dr. Harini Amarasuriya visited the German Industrial Training Institute in Kilinochchi, which operates under the German Industrial Training Institute in Moratuwa, on the16th February.

The Prime Minister’s visit aimed to assess the challenges faced by vocational training institutions operating under the government’s education, higher education, and vocational education development program, which remains a key priority of the current administration.

During discussions with officials, attention was drawn to the existing challenges and areas requiring development at the German Industrial Training Institute in Kilinochchi. Topics covered included the courses offered, issues related to acad மேலும் >>

பெண்களின் பிரதிநிதித்துவம் 50% இருக்க வேண்டும், யாழ்ப்பாணத்தில் இருந்து பெண் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப தயாராகுங்கள். - பிரதமர் யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு

நாங்கள் முன்வைக்கும் வரவுசெலவுத்திட்டம் ஏழைகளுக்கான வரவு செலவுத்திட்டம்

"எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50% ஆக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருந்து பெண் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப தயாராகுங்கள் என்றும் பிரதமர் கலாநிதி ஹரி மேலும் >>