
அகில இலங்கை சாசனாரக்ஷக பலமண்டலத்திற்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்
பிரதமருக்கும் அகில இலங்கை சாசனாரக்ஷக பலமண்டலத்தின் தலைவர் பேராசிரியர் வணக்கத்திற்குரிய தும்புல்லே சீலக்கந்த தலைமைத் தேரர் உள்ளிட்ட தேரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, பௌத்த அறநெறிப் பாடசாலைகள் தற்போது எதிர்கொள்ளும் ச மேலும் >>