மீட்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இராஜதந்திர சமூகத்தினருக்கு அரசாங்கம் விளக்கம் அளித்தது; சுற்றுலாச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன, சர்வதேச ஆதரவு பலப்படுத்தப்பட்டுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2025 டிசம்பர் 04ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில், இலங்கைக்கான இராஜதந்திர சமூகத்தினருக்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற் மேலும் >>
















