அபிவிருத்தி என்பது சூழலைப் புறக்கணித்துவிட்டு அடையக்கூடிய ஒரு வெற்றியல்ல - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
சுற்றாடல் பாதுகாப்பை ஒரு நாளைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, அதனை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், சூழலை மறந்துவிட்டு முன்னெடுக்கக்கூடிய எந்தவொரு அபிவிருத்தியும் இவ்வுலகில் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
பத மேலும் >>
















