பிரதமர் முன்னறிவித்தலின்றி மந்தாரம் நுவர விஜயம்..

கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலா துறையை மேம்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2024.01.15) முன்னறிவித்தல் எதுவுமின்றி மந்தாரம் நுவர மக்களை சந்தித்தார்.

பிரதேசத்துடன் தொடர்புடைய விடயங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை பாதிக்கும் விடயங்கள் கு மேலும் >>

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

இந்து கலாசாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் தேசிய பண்டிகையான ’தைப்பொங்கல்’ பண்டிகையானது விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைதி, ஒற்றுமை மற்றும் அன்பு ஆகிய அடிப்படைப் பெறுமானங்களை உள்ளடக்கியுள்ளது.

இயற்கையோடு இயைந்த பாரம்பரிய வாழ்வொழுங்கின் மீது நம்பிக்கை கொண்ட மேலும் >>

Public service is the backbone of a country - Prime Minister

The Prime Minister Dinesh Gunawardena mentioned that Public service is the backbone of a country during the administrative Grama Niladhari appointment ceremony held at Temple Trees today (2024.01.12).

Speaking on this occasion the Prime Minister stated that-

Most of the government officials forget the responsibility of the Grama Niladhari officer. Not only government officials but also politicians forget the responsibilities of them. The country we inherit, its history and the development was protected by the rural regime that started from the village.

At that time, we were not equipped with an air force, but our kings created defense systems that could protect our four borders. Our rural le மேலும் >>

இலங்கையில் இடதுசாரி இயக்கத்தை நிறுவிய பிலிப் குணவர்தனவின் 123வது ஜனன தினம்

இலங்கை சோசலிச இயக்கத்தின் ஸ்தாபகரும் தேசிய மாவீரருமான பிலிப் குணவர்தனவின் 123வது ஜனன தினம் இன்றாகும் (2024.01.11). அதனை முன்னிட்டு, அவிசாவளை பொரலுகொடவில் அமைந்துள்ள பிலிப் குணவர்தனவின் சமாதிக்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப மேலும் >>

அதிக விளைச்சலை தரும் நெற் பயிர்ச்செய்கைக்கு சீனாவின் நிபுணத்துவம்...

சீனப் பிரதமர் லீ கியாங், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு. கி சென்ஹொங் இன்று (2024.01.09) அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்து சீனப் பிரதமரின் விசேட வாழ்த்து அட்டையை கையளித்தார்.

இலங்கையின் நெருக்கடி  மேலும் >>

Congratulations from the Prime Minister to Mrs. Sheikh Hasina who was re-elected as the Prime Minister of Bangladesh.

January 8, 2024
Hon Sheikh Hasina
Prime Minister of Bangladesh

Honourable Prime Minister,

I offer my heartfelt congratulations to you on the resounding victory of Awami League which assures your third consecutive term as Prime Minister of Bangladesh.

As close South Asian neighbours with deep friendship and close ties, Sri Lanka and Bangladesh are committed to work together to overcome challenges faced by us and explore new opportunities for cooperation.

I look forward to continuously work with you to further promote the strong, longstanding bilateral ties that are built on the foundation of shared beliefs and principles.

Honourable Prime Minister, pleas மேலும் >>

அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் ஒரு அஸ்வெசும விசேட பிரிவு..

அஸ்வெசும நலன்புரி நன்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் சரிசெய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (2024.01.08) அலரி மாளிகையில் நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து அஸ்வெசும நலன்புரி மேன்முறையீடுகளுக்கும் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் தீர்வு காணவும், பெப்ரவரி முதல மேலும் >>

மஹா போதி அக்ரசிராவக்க மகா விகாரையில் சிறி தேவமித்த தம்மபால தேரரின் உருவச் சிலை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது…

அநாகரிக தர்மபாலவின் துறவு வாழ்க்கையின் முதலாவது உருவச் சிலையான சிறி தேவமித்த தம்மபால தேரரின் உருவச் சிலை திறப்பு விழா இன்று (2024.01.05) கொழும்பு மகா போதி அக்ரசிராவக்க மகா விகாரையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை மகா போதி சங்கத்தின் தலைவரும் அக்ரசிராவ மேலும் >>

இலங்கையின் கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு - ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச் செயலாளரும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளருமான திருமதி கன்னி விக்னராஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2024.01.04) அலரி மாளிகையில் இடம்பெற்றது. மேலும் >>

இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஆற்றிய பங்களிப்புக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடு திரும்பும் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பள்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2024.01.02 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

நியூசிலாந்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை விரைவில் மீண்டும் திறக மேலும் >>

ஓய்வூதிய கணக்கின் கடனைச் செலுத்தி கணக்கை சுயாதீனமாக வைத்திருக்க திறைசேரி இடமளித்துள்ளது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

நாம் கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களுடன் நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.

இன்று (01.01.2024) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், புத்தாண்டு பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். மத வழிப மேலும் >>

2024 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலரும் 2024 வளம் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

புதிய எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே, பொருளாதா மேலும் >>

We have taken over the responsibility to get the country out of turmoil... - Prime Minister

Our exams should be transformed into exams that can overcome new challenges...

The Prime Minister Dinesh Gunewardena mentioned that the government has taken the responsibility to get the country out of its turmoil. Further he stated that the system of exams should be transformed into exams that can overcome new challenges . The Prime Minister expressed these views while participating the event of vesting the new post office at Rukmalgama, Pannipitiya to the public on 30.12.2023.

Speaking on this occasion the Prime Minister stated that;

The wealth of experience of the elderly should be bequeathed to the future generation. We have the responsibility to dedicate ourselves to uplift their welfare,  மேலும் >>

புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் , தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளிப்பு...

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29.12.2023) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், உத்தேச க மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தன கிரீஸ் பிரதமருக்கு வாழ்த்து..

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தற்போதைய அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும், மீண்டும் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட மேலும் >>

பிரதமர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ’தர்ம தீபனி’ நோன்மதி தின தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு சமய உரைத் தொடர்.

உந்துவப் நோன்மதி தின உரையை மருதானை இலங்கை வித்தியாலய மகா பிரிவெனாவின் முன்னாள் பிரிவெனாதிபதி, மாத்தறை ஸ்ரீ விஜயராமதிபதி, கொழும்பு ஜேதவனாராம விஹாராதிபதி, சங்கைக்குரிய மடவளை தம்மிக்க ஜினவன்ச நாயக தேரர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. மேலும் >>

நத்தார் வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகை, மனித கண்ணியத்தையும் மனிதநேயத்தையும் மதிக்கும் ஒரு சமூகத்திற்கான அடித்தளமாகும். அவரது போதனைகள் அன்பு, கருணை மற்றும் காருண்யம் நிறைந்த கண்களால் உலகை யதார்த்தமாகப் பார்ப்பதற்கு சிறந்த முன்மாதிரிகளை வழங்குகிறது.

 மேலும் >>