
"ஜனாதிபதி நிதியமானது உரிய சட்டத்திட்டங்களுக்கமைவாகவே செயற்படும். எந்தவொரு முறைகேடுகளுக்கும் இடமிருக்காது” - பிரதமர்
ஜனாதிபதி நிதியத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை இலகுவாக்குவதற்கும், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பொதுமக்கள் இந்த நிதியத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கவும், அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (05) பாராளுமன்றத்தில் மேலும் >>