யுனிசெப் நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பு.

யுனிசெப் நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஹன்னான் சுலைமான், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (நவம்பர் 26) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர், சிறுவர் பாதுகாப்பு,போசாக்கு குறைபாடு மற்றும் கல்வி உள்ளிட்ட முன்னைய சந்தி மேலும் >>

உலக வங்கியின் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் பிரதமரை சந்தித்தார்.

நேபாளம், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர் திரு. டேவிட் சிஸ்லென், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (நவம்பர் 26) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

திரு. சிஸ்லென், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை, இலங்கையின மேலும் >>

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரிசூரிய அவர்களுக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் சில நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (26) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது கு மேலும் >>

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

’பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம்’ நவம்பர் 25ம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ’பாலின அடிப்படையிலான வன்முறை இல்லாத இலங்கையை நோக்கி: அனைவருக்கும் பாதுகாப்பான பொது இடைவெளி’ என்ற தொன மேலும் >>

Prime Minister Dr. Harini Amarasuriya Emphasizes the Importance of Restoring Parliamentary Supremacy.

"If we are to restore the Parliament as a supreme institution, which has faced public scorn and disapproval in the past, we must act with the awareness that we are the representatives of the people," stated Prime Minister Dr. Harini Amarasuriya.

The Prime Minister made these remarks during the inaugural session of the awareness workshop on parliamentary procedures for new members of the Tenth Parliament, held this morning (25).

In her address, Prime Minister Dr. Harini Amarasuriya congratulated the newly elected members of Parliament, stating:

"I extend my congratulations to all of you who have been elected to serve as members of the Tenth Parliament. This Parliament holds a historic and s மேலும் >>

ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 20 (4) (ஆ) பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ருஹுணு பல்கலைகழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு 25.11.2024 இன்று பல்க மேலும் >>

Courtesy Call on the Prime Minister by deputy minister of the International Liaison Department of the Chinese Communist Party.

Ms.Sun Haiyan, deputy minister of the International Liaison Department of the Chinese Communist Party (IDCPC), paid a courtesy call on Prime Minister Dr. Harini Amarasuriya at the Temple Trees in Colombo, Sri Lanka.

The meeting was attended by high-ranking officials from the International Liaison Department of the CPC, along with H.E. Qi Zhenhong, Ambassador of China to Sri Lanka, and officials from the Chinese Embassy in Sri Lanka.

Representing Sri Lanka, Minister of Women and Child Affairs, Saroja Paulraj, Hemali Weerasekara, Deputy Chair of Parliamentary Committees, Samanmalee Gunasinghe, Member of Parliament, as well as Mr. Pradeep Saputhanthri, Secretary to the Prime Minister, and Ms. Ruwanthi Delpitiya, D மேலும் >>

தொழில் சார் கல்வியை தெரிவுசெய்யும்போது பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிப்பு செய்யக்கூடிய கௌரவமான தெரிவாக அமைய வேண்டும்.- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தொழிற்கல்வியானது பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை வழங்குவதால் பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சிறப்பான எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு கௌரவமான தெரிவாக அது அமைய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் தொழிற்கல்வி பி மேலும் >>

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய அரசாங்கத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட கலாநிதி மதுர செனவிரத்ன இன்று (22) காலை உயர்கல்வி அமைச்சில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்னிலையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்தார்.

இந்நிகழ்வில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின்  மேலும் >>

රාජ්‍ය නිලධාරීන්ගේ සහයෝගය ජනතාව විශ්වාසය තබපු රජය කෙරෙහි ලබාදෙන්න - වෘත්තීය අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍ය නලින් හේවගේ මහතා වැඩ අරඹමින් කියයි.

පැවරී ඇති වගකීම් ඉටු කිරීමට රාජ්‍ය නිලධාරීන්ගේ සහයෝගය ජනතාව විශ්වාසය තබපු රජය කෙරෙහි ලබා දෙන ලෙස වෘත්තීය අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍ය නලින් හේවගේ පැවසීය.

නව රජයේ වෘත්තීය අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍යධූරයට පත්කෙරුණු නලින් හේවගේ මහතා අද (22) පෙරවරුවේ නාරාහේන්පිට පිහිටි නිපුණතා පියස மேலும் >>

பாராளுமன்றத்தை, மக்களுக்காக முன்னிற்கும் நம்பிக்கைக்குரிய இடமாக மீண்டும் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

உயர் மகத்துவத்தை பாதுகாத்து, மக்களுக்காக முன்னிற்கும் நம்பிக்கைக்குரிய இடமாக பாராளுமன்றத்தை மாற்றியமைப்பதற்கு சபாநாயகர் அசோக ரன்வல அவர்களால் முடியுமென தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பத்தாவது (10) பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன மேலும் >>

புதிய மறுமலர்ச்சி யுகத்திற்கு பொருத்தமான அழுத்தங்கள் இல்லாத நம்பிக்கை நிறைந்த கல்விக்கென அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

கல்வியமைச்சராக கடமைகளை ஆரம்பித்த பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் மறுமலர்ச்சி யுகத்திற்கு பொருத்தமான பிரஜைகளை உருவாக்கும் திறன்கொண்ட மாணவர்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் சிறுவர்களுக்கு அழுத்தங்களை வழங்காத கல்விக்காக தற்போதைய மாணவச் செல்வங்களை தயார்ப மேலும் >>

17வது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய கடமைகளை ஆரம்பித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17வது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வந்து தனது கடமைகளை ஆரம்பித்தார்.

பிர மேலும் >>

17வது பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17வது பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய அமைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அம மேலும் >>

பிரதமரின் செயலாளர் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கிடையிலான சந்திப்பு

பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திரு அன்ட்ரு பட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (7) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைத்தல் , ஊழல் எதிர்ப்பு மசோதாவை நடைமுறைப்படுத்தல் ம மேலும் >>

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றைய தினம் (07) தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கும் அரச நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

அமைச்ச மேலும் >>

கிரிக்கட் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் மூத்த அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்ட பிரதமர்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அண்மையில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். ஜனாதிபதி பேரவையினால் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுமதி தர்மவர்தன, CBE, QPM மேலும் >>