
சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என். மதியழகன் எழுதிய இரண்டு நூல்கள் பாடசாலை நூலகங்களுக்கு வழங்குவதற்காக பிரதமரிடம் கையளிப்பு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகவும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என். மதியழகன் எழுதிய " சொல்லும் செய்திகள்" மற்றும்" தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பத மேலும் >>