சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என். மதியழகன் எழுதிய இரண்டு நூல்கள் பாடசாலை நூலகங்களுக்கு வழங்குவதற்காக பிரதமரிடம் கையளிப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகவும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என். மதியழகன் எழுதிய " சொல்லும் செய்திகள்" மற்றும்" தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பத மேலும் >>

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனங்களைப் பெற்று நாட்டிலிருந்து செல்லவுள்ள தூதுவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனங்களைப் பெற்று எதிர்வரும் நாட்களில் நாட்டிலிருந்து செல்லவுள்ள உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே மாதம் 19 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் பீ.எம் கொலன்னே, ந மேலும் >>

ஜனாதிபதி கிண்ண ரக்பி போட்டியை பார்வையிட்ட பிரதமர்

கொழும்பு இசிபத்தன கல்லூரி மற்றும் கண்டி திருத்துவ கல்லூரிக்கிடையில் கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி கிண்ண பாடசாலைகளுக்கிடையிலான நொக்-அவுட் ரக்பி போட்டிகளின் இறுதிச் சமரை பார்வையிடுவதற்காக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார்.

 மேலும் >>

’உயர்ந்த நட்பு உணர்வை நேசிப்போம்’ பொலிஸ் வெசாக் பக்தி பாடல் இசை நிகழ்வு பிரதமர் தலைமையில்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸ் பௌத்த மற்றும் மத விவகார சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ’உயர்ந்த நட்பு உணர்வை நேசிப்போம்’ பொலிஸ் வெசாக் பக்தி பாடல் இசை நிகழ்வு மே மாதம் 17ம் திகதி பொலிஸ் தலைமையக வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமை மேலும் >>

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸ் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு.

டாக்காவில் உள்ள இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட் அவர்கள், மே மாதம்16 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

தூதுவர் கெய்ங்லெட்டை வரவேற்ற பிரதமர், அவரது புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். வர்த்தக மேலும் >>

இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக கம்போடிய தூதுவர் பிரதமரை சந்தித்தார்.

புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடியா தூதுவர் ராத் மானி அவர்கள், மே மாதம் 16 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

தூதுவர் ராத் மானி அவர்களை வரவேற்ற பிரதமர், அவரது பதவிக்காலம் வெற்றிகரமா மேலும் >>

கலாசார பன்முகத்தன்மையை மதிக்கும் மனிதநேயமிக்க எதிர்கால தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மே மாதம் 16 ஆம் திகதி மாத்தறை ஊராபொல சிறி ரதனஜோதி பிரிவெனாவின் வஜ்ர ஜயந்தி (பவள விழா) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை மதிக்கும், சூழல் நேய மனப்பான்மையை வளர்க்கும், கல்வி அறிவைப் பெற்ற, ம மேலும் >>

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு அளிக்கும் உற்பத்திப் பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு வழங்கும் உற்பத்தித் திறன் மிக்க பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மே மாதம் 15 ஆம் திகதி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற "தேசிய உற்பத்தித்திறன் விருது விழா 20 மேலும் >>

பாலஸ்தீனத்திற்கான 77வது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

பாலஸ்தீனத்திற்கான 77வது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

’நக்பாவை முடிவுக்குக் கொண்டு வருதலும் பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அடைவதற்கான சர்வதேச நடவடிக்கையும்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நினைவு நிகழ் மேலும் >>

தொழிற்சூழலை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது மிகவும் முக்கியம் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும் - சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உ மேலும் >>

பிரதமர் வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பு.

மே மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற பல்வேறு வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

கல்வி அமைச்சின் ஆலோசனை மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள உள்நாட்டலுவல்கள் பிரிவின் அனுசரணையுடன், இலங்க மேலும் >>

கொழும்பு கிராண்ட்பாஸ் வெசாக் பந்தல் பிரதமரால் திறந்துவைப்பு

மகா பிரஜாபதி வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வெசாக் பந்தலின் திறப்பு விழா, மே 12 ஆம் திகதி, வெசாக் பௌர்ணமி போயா தினத்தன்று, கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில், பிரித் பாராயணத்திற்கு மத்தியில் நடைபெற்றது.

இந்த வெசாக் பந்தல் ஸ்ரீ வை மேலும் >>

2025 புத்த ரஷ்மி வெசாக் வலயம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு, ஹுணுபிட்டியவில் உள்ள கங்காராமய விகாரையும், ஜனாதிபதி செயலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே மாதம் 12 ஆம் திகதி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

" பல்வேறு இ மேலும் >>

2569/2025 ஸ்ரீ புத்த வருட வெசாக் வாழ்த்துச் செய்தி

புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, பௌத்த தத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து புத்தபெருமானை வழிபட இலங்கையின் பௌத்த மக்கள் ஒன்றுகூடும் இந்த வெசாக் காலத்தில், நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வெசாக் வாழ்த்துச மேலும் >>

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட பிரதமர் கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு விஜயம்...

மே 11 ஆம் திகதி அதிகாலை கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கரண்டியெல்ல பகுதியில் சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலைமைகளை நேரில் கண்டறிய மே 11 ஆம் திகதி பிற்பகல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கம்பளை  மேலும் >>

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பான பொலிஸ் விசாரணையை முறைப்படுத்தவும் விரைவுபடுத்தவும் பிரதமர் தலையீடு

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் பொலிஸ் குழு மற்றும் சிறுமியின் பெற்றோருடனான ஒரு சந்திப்பு மே மாதம் 10 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பில் இடம்பெற்ற சம்பவங்க மேலும் >>

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களை ஒருபோதும் அரசியலாக்க கூடாது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (மே 9 ஆம் திகதி) பாராளுமன மேலும் >>

இலங்கை சமூகத்தை அனர்த்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பதிலும், பேண்தகு அபிவிருத்திக்கு உதவுவதிலும் RIMES மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டத்தக்கது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மே மாதம் 8 ஆம் திகதி கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிற்கான பிராந்திய கூட்டு பல் அனர்த்த முன் எச்சரிக்கை முறைமையின் (RIMES) நான்காவது அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார் மேலும் >>