கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட வர்த்தக மாநாட்டினால் இலங்கை - மாலைதீவு பொருளாதார உறவுகள் மேலும் வலுவடைந்தன

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் மே மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற ’இலங்கை – மாலைதீவு வர்த்தக மாநாடு 2026’ (Maldives–Sri Lanka Business Forum 2026) நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

மாலைதீவு குடியரசின் பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சினால் உலகளாவிய ரீதிய மேலும் >>

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றியளித்துள்ளன, 2027 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்திற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆகையினால், 2027 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்திற்கும் கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராள மேலும் >>

Sri Lanka and Maldives Reaffirm Strong Bilateral Ties following the visit of the President of Republic of Maldives.

The Prime Minister of Sri Lanka, Dr. Harini Amarasuriya met with the H.E. Dr. Mohamed Muizzu, President of the Republic of Maldives, on 04 May 2026 at Hilton Hotel, Colombo.

Welcoming the President of the Republic of Maldives Dr. Muizzu, the Prime Minister underscored the significance of his visit in further strengthening the longstanding bilateral relations between Sri Lanka and the Maldives.

During the discussion, the Prime Minister emphasized the importance of enhancing cooperation in the field of education, noting the signing of several Memoranda of Understanding during the visit. She highlighted opportunities to further expand collaboration in higher education and capacity building.

Both si மேலும் >>

’ஸ்வர்ணாபிவந்தனா 2026’ புனித தாதுச்சின்ன வழிபாட்டுப் புண்ணிய நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

2026 வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ருஹுணு பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த ஆய்வுகள் பிரிவின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும், கிரிபத்கொடை ஸ்ரீ சுதர்சனாராம புராண விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்துக்குரிய மாகொல மங்கள நாயக்க தேரரின் வழிநடத்தலில், கிரிபத்கொடை ஸ்ரீ மேலும் >>

பிரதமரின் மே தினச் செய்தி

இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும்.

1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ஒழுங்கமைந்த ச மேலும் >>

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யர் நசீர் அவர்கள், நேற்று (ஏப்ரல் 30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

’டிட்வா’ (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய தொ மேலும் >>

இலங்கையில் தனது சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கையின் தனது சேவையை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் கலாநிதி Purna Bahadur Nepali, ஏப்ரல் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

கலாநிதி Purna Bahadur Nepali அவர்கள் தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான இருதரப்பு  மேலும் >>

ஒரு நாட்டின் இறைமையையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தற்கால உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயத்துறையானது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் ஸ்திரத்தன்மை, இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணி மேலும் >>

பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தை வழிபட்டார்...

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஏப்ரல் 26 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார்.

முதலில், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத்தின் கிரிவெஹெர ராஜமஹா விஹாரையின் விஹாராதிபதியும், ருஹுணு மாகம்பத்துவவின் பிரதான சங்கநாயகருமான வண மேலும் >>

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா” பிரதமரின் தலைமையில்

பிரதமர் அலுவலகத்தின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த “நட்புறவு புத்தாண்டு விழா”, ஏப்ரல் 25ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

“அனைவருக்கும் துன்பங்கள் அற்ற, அமைதியான, இனிய புத மேலும் >>

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்விச் சீர்திருத்தம் 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பிரிவேனா கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், உயர்கல்விக்கெனக் கொள்கையொன்றை வ மேலும் >>

சர்வதேச புகழ்பெற்ற “சமாதான நடைப்பயணம்” (Walk For Peace) மூன்றாம் நாள் நடைப்பயணம் பிரதமரின் பங்கேற்புடன் ஆரம்பம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து, 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சமாதான நடைப்பயணத்திற்குத் தலைமை தாங்கிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நாட்டிற்கு வருகை தந்து, தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராம வ மேலும் >>

கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகிய பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல என்றும், இது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிண மேலும் >>

மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி, ’டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துங்கள். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், அனர்த்தச் சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை மாகாண மட்டத்தில் ஆராய்ந்து பாருங்கள்

மாவட்ட மட்டத்தில் விசேட கவனத்தைச் செலுத்தி, ’டிட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டோருக் மேலும் >>

இந்தியாவின் உப ஜனாதிபதி திரு. ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்தியாவின் உப ஜனாதிபதி திரு.ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

​அலரி மா மேலும் >>

பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழா

சுபவேளையில் குழந்தைகளுக்கு ஏடு தொடக்கி வைத்து, புத்தாண்டுச் சடங்குகளில் பிரதமர் பங்கேற்பு

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநி மேலும் >>

பிரதமரின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து இயற்கையுடன் இணைந்த வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் அடையாளப்படுத்தி, பண்டைய காலம்தொட்டு இலங்கை மக்கள் மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கின மேலும் >>

நவீனமயமாக்கப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையத்தைப் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்

பயணிகளுக்கு வசதியான, பாதுகாப்பான போக்குவரத்துச் சேவை உறுதிப்படுத்தப்படும்

ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டதும், பல வருடங்களாக முறையான பராமரிப்பின்றி காணப்பட்டதுமான கொழும்பு மத்திய பஸ் நிலையம், தற்போதைய அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட் மேலும் >>