பிரதமரின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான செய்திகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றையும் பல்வேறு ஊடக நிறுவனங்களினதும், செய்தி இணையத்தளங்களினதும் உத்தியோகபூர்வ இலச்சினைகளையும் போலியாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருவது தெரி மேலும் >>

தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்குத் தேவையாக இருந்துவந்த புதிய தொலைக்காட்சி (HD) கலையகம் பிரதமரின் பங்குபற்றுதலுடன் மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில் நிலவிய குறைபாடாக இருந்த தொலைக்காட்சி கலையகத்தில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டு, அதன் தயாரிப்பு வசதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரச மேலும் >>

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்

ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 18 முதல் 22 வரையான தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் பங்கேற்றல், இருதரப்பு கல்வி மற்றும் சமூக ஈ மேலும் >>

Prime Minister Dr.Harini amarasuriya Meets the Secretary-General of the Commonwealth of Nations.

The Prime Minister of Sri Lanka Dr. Harini Amarasuriya met with Hon. Shirley Ayorkor Botchwey, Secretary-General of the Commonwealth of Nations, at Marlborough House in London on 21 May.

The meeting took place during the official visit of the Hon. Prime Minister of Sri Lanka to London, United Kingdom, for the 43rd Commonwealth of Learning (COL) Board of Governors Meeting 2026, which commenced today. Prime Minister Amarasuriya met with the Secretary-General to discuss areas of mutual cooperation and shared priorities within the Commonwealth framework. During the meeting, the Prime Minister expressed appreciation for the Commonwealth’s engagement with Sri Lanka and commended the Secretary-General’s leadership in enhancing t மேலும் >>

பிரதமருக்கும் பிரித்தானிய கவுன்சில் கல்வி நிபுணர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி பிரித்தானிய கவுன்சிலின் (British Council) கல்வித்துறை அறிஞர்கள் குழுவுடன் விசேட  மேலும் >>

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்தார்

ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

வாரத்தின் வேலை நாளாக இருந்தபோதிலும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை மேலும் >>

பிரதமருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் கௌரவ பிரிட்ஜெட் பிலிப்சன் (Rt Hon. Bridget Phillipson) அவர்களைச் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன்போது, நிற மேலும் >>

பிரதமருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிகார செயலாளர் இவெட் கூப்பருக்கும் இடை​யில் சந்திப்பு

பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாக சபை அமர்வு (2026) இல் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்தின் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார செயலாளர் இவெட் கூப்பர் (Yvette Cooper) அவர்கள மேலும் >>

புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை ஒழுங்கமைப்பதற்கான இறுதிக் கலந்துரையாடல் பிரதமரின் செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.

கொழும்பு கங்காராம விகாரையை மையப்படுத்தி இம்முறை நடத்தப்படும் புத்த ரஷ்மி வெசாக் வலயம் பற்றிய இறுதிக் கலந்துரையாடல், மே 20 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, குறிப்பாகப் புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின்  மேலும் >>

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சிறப்புரை

மே 19 ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026 OSGA வருடாந்த விரிவுரையின் (2026 OSGA Annual Lecture) பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ’அபிவிருத்தியின் அரசியல்: இலங்கையும் அதற்கு அப்பாலும்’ (The Politics of Development: Sri Lanka and Beyond) எனும் தலைப்பில் சிறப்புரையை நிகழ்த்தினார்.
 மேலும் >>

அரசியல் என்பது அபிவிருத்தியிலிருந்து பிரிந்த ஒன்றல்ல. அரச நிர்வாகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தெரிவும் தீர்மானமும் அதன் மூலமே வடிவமைக்கப்படுகின்றன - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரசியல் என்பது அபிவிருத்தியிலிருந்து வேறுபட்ட ஒன்றல்ல என்றும், அரச நிர்வாகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தெரிவும் தீர்மானமும் அதன் மூலமே வடிவமைக்கப்படுகின்றன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மே மேலும் >>

பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

​43 ஆவது பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL) நிர்வாகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே 18 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணமானார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போ மேலும் >>

அதி வணக்கத்துக்குரிய நிக்கபொத்த சந்திரஜோதி மகாநாயக்க தேரர் அவர்கள் மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கராகப் பதவியேற்பு.

மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கராகப் பதவியேற்ற, கோட்டே மாதிவெல ஸ்ரீ ஞானானந்த பௌத்த மையம் மற்றும் ஹபுத்தலை நிக்கபொத்த சுபத்ராராம பிரிவெனா மகா விஹாரை உள்ளிட்ட விஹாரைகளின் அதிபதி, ஸ்ரீ ரதனஜோதி வங்சாலங்கார சத்தர்மவாகீஸ்வர சாஸ்திர விசாரத பண்டித மஹோபாத்திய மேலும் >>

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்காக மனப்பாங்கு ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சி பெற்ற பிரஜையை உருவாக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாம் எதிர்பார்க்கும் மனப்பாங்கு ரீதியாக வளர்ச்சி அடைந்த, நாகரிகமான பிரஜை உருவாவதற்குத் தேவையான அடித்தளம் பாடசாலைக் காலத்தில் பெறும் அனுபவங்களாகும் என்றும், அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு இடமளிப்பதற்கே அரசாங்கம் பதின்மூன்று வருட பாடசாலைக் கல்வியை உற மேலும் >>

மக்களுக்குச் சுமை ஏற்படாத வகையில் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு, நிலைபேறான வலுசக்தி முகாமைத்துவச் செயல்பாட்டினைப் பின்பற்றியது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

வெசாக் வாரத்தில் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும்.

ஏனைய நாடுகளில் நிலவுவதைப் போல் வலுசக்தி நெருக்கடியினால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை முகாமைத்துவம் செய்து, மக்களுக்குச் சுமை ஏற்படாதவாற மேலும் >>

’சஞ்சாரக்க உதாவ 2026’ பிரதமர் தலைமையில் ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கூட்டான்மை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, உலகளாவிய போட்டித்தன்மை மிக்க நிலைபேறான சுற்றுலாத் துறையொன்றைக் கட்டியெழுப்ப முடியும்.

கூட்டான்மை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, உலகளாவிய போட்டித்தன்மை மிக்க நிலைபேறான சுற்றுலாத் துற மேலும் >>

Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka Thero was conferred the title of Chief Sanghanayaka

The official ceremony to present Sannas Patra to Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka Thero, who was conferred the title of Chief Sanghanayaka of Wellassa, Bintenne and the Eastern Three Provinces, was held on 14 of May at the historic Pothubandhana Rajamaha Viharaya in Bibile, with the participation of Prime Minister Dr. Harini Amarasuriya.

The ceremony was held under the patronage of the Anunayake of the Malwathu Chapter, Most Venerable Dimbulkumbure Vimaladhamma Nayaka Thero. During the ceremony Prime Minister Dr. Harini Amarasuriya presented the official Sannas Pathraya conferring the title of Chief Sanghanayaka of Wellassa, Bintenne and the Eastern Three Provinces to Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka The மேலும் >>

தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026 மிகவும் முக்கியமானதாகும் , ஏனெனில் அது இத்துறைக்குக் கொள்கை, தொடர்ச்சியான செயற்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒரு அரசாங்கம் என்ற வகையில், தொடர்ச்சியான செயற்பாட்டை இதனுள் கொண்டுவருவதும், கூட்டுறவை வளர்க்கும் சூழலை உருவாக்குவதும், அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அவர்கள் புத்தாக்கத் தன்மையைக் கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது எம மேலும் >>