நீதிமன்றத் தீர்ப்புகளின்படியே ஆசிரியர் தேர்வுகள் நடத்தப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பட்டம் பெற்ற திகதியைத் திருத்தம் செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சிறுவர் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, புதிய டிஜிட்டல் கொள்கை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.
பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மேலும் >>
















