புதிதாக நியமனம் பெற்ற கனடிய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு
புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டின் (Isabelle Catherine Martin), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை 2025 டிசம்பர் 15ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.
இதன்போது ’திட்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கனடா நாட்டின் அனு மேலும் >>
















