இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இலங்கை - ஜெர்மன் வர்த்தக மாநாடு பிரதமரின் தலைமையில் ஆரம்பம்
இலங்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீது அர்ப்பணிப்புடன் செயற்படும், திறந்த அதேநேரத்தில் நம்பகத்தன்மைமிக்க கூட்டுறவு நாடாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மே மாதம் 28 மேலும் >>
















