பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்தார்

ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

வாரத்தின் வேலை நாளாக இருந்தபோதிலும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை மேலும் >>

பிரதமருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் கௌரவ பிரிட்ஜெட் பிலிப்சன் (Rt Hon. Bridget Phillipson) அவர்களைச் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன்போது, நிற மேலும் >>

பிரதமருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிகார செயலாளர் இவெட் கூப்பருக்கும் இடை​யில் சந்திப்பு

பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாக சபை அமர்வு (2026) இல் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்தின் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார செயலாளர் இவெட் கூப்பர் (Yvette Cooper) அவர்கள மேலும் >>

புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை ஒழுங்கமைப்பதற்கான இறுதிக் கலந்துரையாடல் பிரதமரின் செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.

கொழும்பு கங்காராம விகாரையை மையப்படுத்தி இம்முறை நடத்தப்படும் புத்த ரஷ்மி வெசாக் வலயம் பற்றிய இறுதிக் கலந்துரையாடல், மே 20 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, குறிப்பாகப் புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின்  மேலும் >>

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சிறப்புரை

மே 19 ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026 OSGA வருடாந்த விரிவுரையின் (2026 OSGA Annual Lecture) பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ’அபிவிருத்தியின் அரசியல்: இலங்கையும் அதற்கு அப்பாலும்’ (The Politics of Development: Sri Lanka and Beyond) எனும் தலைப்பில் சிறப்புரையை நிகழ்த்தினார்.
 மேலும் >>

அரசியல் என்பது அபிவிருத்தியிலிருந்து பிரிந்த ஒன்றல்ல. அரச நிர்வாகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தெரிவும் தீர்மானமும் அதன் மூலமே வடிவமைக்கப்படுகின்றன - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரசியல் என்பது அபிவிருத்தியிலிருந்து வேறுபட்ட ஒன்றல்ல என்றும், அரச நிர்வாகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தெரிவும் தீர்மானமும் அதன் மூலமே வடிவமைக்கப்படுகின்றன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மே மேலும் >>

பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

​43 ஆவது பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL) நிர்வாகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே 18 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணமானார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போ மேலும் >>

அதி வணக்கத்துக்குரிய நிக்கபொத்த சந்திரஜோதி மகாநாயக்க தேரர் அவர்கள் மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கராகப் பதவியேற்பு.

மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கராகப் பதவியேற்ற, கோட்டே மாதிவெல ஸ்ரீ ஞானானந்த பௌத்த மையம் மற்றும் ஹபுத்தலை நிக்கபொத்த சுபத்ராராம பிரிவெனா மகா விஹாரை உள்ளிட்ட விஹாரைகளின் அதிபதி, ஸ்ரீ ரதனஜோதி வங்சாலங்கார சத்தர்மவாகீஸ்வர சாஸ்திர விசாரத பண்டித மஹோபாத்திய மேலும் >>

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்காக மனப்பாங்கு ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சி பெற்ற பிரஜையை உருவாக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாம் எதிர்பார்க்கும் மனப்பாங்கு ரீதியாக வளர்ச்சி அடைந்த, நாகரிகமான பிரஜை உருவாவதற்குத் தேவையான அடித்தளம் பாடசாலைக் காலத்தில் பெறும் அனுபவங்களாகும் என்றும், அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு இடமளிப்பதற்கே அரசாங்கம் பதின்மூன்று வருட பாடசாலைக் கல்வியை உற மேலும் >>

மக்களுக்குச் சுமை ஏற்படாத வகையில் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு, நிலைபேறான வலுசக்தி முகாமைத்துவச் செயல்பாட்டினைப் பின்பற்றியது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

வெசாக் வாரத்தில் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும்.

ஏனைய நாடுகளில் நிலவுவதைப் போல் வலுசக்தி நெருக்கடியினால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை முகாமைத்துவம் செய்து, மக்களுக்குச் சுமை ஏற்படாதவாற மேலும் >>

’சஞ்சாரக்க உதாவ 2026’ பிரதமர் தலைமையில் ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கூட்டான்மை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, உலகளாவிய போட்டித்தன்மை மிக்க நிலைபேறான சுற்றுலாத் துறையொன்றைக் கட்டியெழுப்ப முடியும்.

கூட்டான்மை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, உலகளாவிய போட்டித்தன்மை மிக்க நிலைபேறான சுற்றுலாத் துற மேலும் >>

Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka Thero was conferred the title of Chief Sanghanayaka

The official ceremony to present Sannas Patra to Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka Thero, who was conferred the title of Chief Sanghanayaka of Wellassa, Bintenne and the Eastern Three Provinces, was held on 14 of May at the historic Pothubandhana Rajamaha Viharaya in Bibile, with the participation of Prime Minister Dr. Harini Amarasuriya.

The ceremony was held under the patronage of the Anunayake of the Malwathu Chapter, Most Venerable Dimbulkumbure Vimaladhamma Nayaka Thero. During the ceremony Prime Minister Dr. Harini Amarasuriya presented the official Sannas Pathraya conferring the title of Chief Sanghanayaka of Wellassa, Bintenne and the Eastern Three Provinces to Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka The மேலும் >>

தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026 மிகவும் முக்கியமானதாகும் , ஏனெனில் அது இத்துறைக்குக் கொள்கை, தொடர்ச்சியான செயற்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒரு அரசாங்கம் என்ற வகையில், தொடர்ச்சியான செயற்பாட்டை இதனுள் கொண்டுவருவதும், கூட்டுறவை வளர்க்கும் சூழலை உருவாக்குவதும், அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அவர்கள் புத்தாக்கத் தன்மையைக் கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது எம மேலும் >>

இனங்களுக்கு இடையிலான சகவாழ்வைப் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவத்தின் வழிகாட்டல் இன்றியமையாதது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களும் சகோதரத்துவத்துடன் வாழும் ஆனைமடுவ போன்ற பல்லினப் பண்பாட்டுப் பிரதேசங்களில், இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் நல்லிணக்கத்தையும் மேலும் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவம் அவசியமானது எனப்  மேலும் >>

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறை ரீதியான தேவைகளைக் கருத்திற்கொண்டு அவற்றைச் செயற்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மேலும் >>

“Sri Lanka must shape the future of AI through policy, ethics, and inclusive governance, not simply adapt to it.” - Prime Minister Dr Harini Amarasuriya

Prime Minister Dr Harini Amarasuriya emphasised that Sri Lanka must shape the future of artificial intelligence through policy, ethics, and inclusive governance, rather than simply adapt to it. She made these remarks while attending as the Chief Guest at the launch of the AI Policy Framework for State Universities, held on May 8, 2026, at the Senate Hall, University of Colombo.

The initiative, led by the University Grants Commission in partnership with the U.S. Embassy in Sri Lanka, focuses on developing a policy framework to guide the responsible, ethical, and inclusive use of artificial intelligence within Sri Lanka’s state university system.

The event brought together academic leaders, policymakers, an மேலும் >>

Successful Digital Education depends on strong infrastructure, quality content, and Teacher Training — Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya emphasized that alongside developing the necessary infrastructure for the digitalization of Sri Lanka’s education system, it is equally essential to develop quality educational content and provide proper training for teachers.

The Prime Minister made these remarks during a discussion held at the Prime Minister’s Office on May 08 with representatives of Rotary International and a group of professionals from Sri Lanka’s software industry, facilitated by the Digital Task Force.

The Prime Minister pointed out that smart classrooms should not be limited to merely displaying YouTube videos, but must instead focus on creating high-quality digital educational cont மேலும் >>

Vietnamese President Addresses Parliament During His Official Two-Day Visit to Sri Lanka

The President of the Socialist Republic of Vietnam and General Secretary of the Central Committee of the Communist Party of Vietnam, H.E. Tô Lâm, who arrived in Sri Lanka last night (07) on a two-day official visit, was received at the Bandaranaike International Airport by Prime Minister Dr. Harini Amarasuriya along with Ministers and Members of Parliament.

Following the arrival, an official welcoming ceremony was held this morning (08) at the Presidential Secretariat under the patronage of President Anura Kumara Dissanayake. Following the discussion several Memoranda of Understanding (MoUs) were also signed between the two countries.

Subsequently, President H.E. Tô Lâm arrived at the Parliament of Sri Lank மேலும் >>