பாராளுமன்றத்தின் உண்மையான மக்கள் சேவை செயற்குழு கூட்டங்களிலேயே இடம்பெறுகின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பாராளுமன்ற விவாத மண்டபத்தினுள் கடந்த காலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் குறித்து மக்களிடையே ஒருவித விரக்தி நிலவியபோதிலும், இன்று அந்த நிலைமை மாற்றமடைந்து பாரிய மற்றும் முக்கிய பங்காற்றல் பாராளுமன்ற செயற்குழு முறைமையினூடாக இடம்பெற்று வருவதாகப் பிரத மேலும் >>
















