பிரதமர் கட்டார் அரச குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார்!

காலஞ்சென்ற முன்னாள் (Father Amir) ஷேக் ஹமட் பின் கலீபா அல்-தானி (His Highness Sheikh Hamad bin Khalifa Al-Thani) அவர்களின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் இரங்கலைத் தெரிவிப்பதற்காகக் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜூலை 15ஆம் திகதி அல் வஜ்பா அரண்மனைக்கு (Al Wajba Palac மேலும் >>

கட்டார் நாட்டின் தற்போதைய அமீர் அவர்களைச் சந்தித்த பிரதமர், முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்!

முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகக் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 15, தோஹாவிலுள்ள லுஸைல் அரண்மனைக்கு (Lusail Palace) சென்றார்.

அங்கு கட்டார் நாட்டின் உள்துறை அமைச்சர் Qatar’s Minister of Interior is His Excellency Sheikh Khalifa bin Hamad bin Khalifa Al Thani அவர்களி மேலும் >>

இந்தோனேசியத் தூதுவர் பிரதமரின் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதுவர் Dewi Gustina Tobing அவர்கள், 2026 ஜூலை 14ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சினேகபூர்வமான சந்திப்பின் போது, இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே நிலவ மேலும் >>

கட்டார் நாட்டின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு இலங்கையின் இரங்கலைத் தெரிவிப்பதற்காக பிரதமர் கட்டார் நோக்கிப் பயணம்.

’Father Emir’ என கௌரவிக்கப்பட்ட கட்டார் நாட்டின் முன்னாள் தலைவர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி (Sheikh Hamad bin Khalifa Al Thani) அவர்களின் மறைவு குறித்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்த கட்டார் நாட்டிற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் மக்களினதும் இரங்கலைத் தெரிவிப்பதற்காக மேலும் >>

ஜனாதிபதி நிதியத்தை உண்மையாகவே ஒரு மக்கள் நேய நிதியமாக மாற்றியிருக்கிறோம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான சமமான பிரவேசத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

ஜனாதிபதி நிதியத்தை உண்மையாகவே ஒரு மக்கள் நேய நிதியமாக மாற்றி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான சம வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும மேலும் >>

அனர்த்த நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கும் பணிகள் மிக முன்னேற்றகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன! - பிரதமர் ஹரிணி அமரசூரிய

அனர்த்த நிவாரணங்களுக்காக நன்கொடையாகக் கிடைத்த அனைத்து நிதியும்ம் திறைசேரியின் கீழ் பாதுகாப்பாக உள்ளது.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் மற்றும் நிவாரணங்களை வழங்கும் பணிகள் மிகுந்த முன்னேற்றத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்குத் தே மேலும் >>

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு பிரதமர் தலைமையில் கூடியது.

தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழுவின் மூன்றாவது கூட்டம், ஜூலை 09, பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கூடியது.

 மேலும் >>

இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் (OPA) பிரதிநிதிகள், பிரதமரைச் சந்தித்தனர்

இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் (OPA) பிரதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (08) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

பல்வேறு துறைகளிலும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நேரடியாகவே தொழில்சார் ஆலோசனைக மேலும் >>

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறிமுறை - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

2027ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் புதிய சுற்றறிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும்!

16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பா மேலும் >>

பிள்ளைகளை புதிய தொழினுட்பத்தாலும் அறிவாலும் பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் என்ற வகையில் நாம் நிறைவேற்றுவோம் -

உலகை ஆக்கப்பூர்வமாகவும் விமர்சனக் கண்ணோட்டத்துடனும் பார்க்கக்கூடிய திறமைமிக்கவர்களே நமது பிள்ளைகள் என்றும், அவர்களை புதிய தொழினுட்பத்தாலும் அறிவாலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பலாங்கொடை வித்யா மேலும் >>

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையின் அபிவிருத்திப் பயணத்திற்கு கொழும்புத் திட்டம் அமைப்பினால் வழங்கப்பட்ட பங்களிப்பு பாராட்டத்தக்கது

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75ஆவது ஆண்டு நிறைவு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜூலை 03ஆம் திகதி கொழும்பு Galle Face ஹோட்டலில் நடைபெற்றது.
 மேலும் >>

தமது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சுவிட்சர்லாந்து தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கான தமது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சுவிட்சர்லாந்து தூதுவர், கலாநிதி சிறி வோல்ட் (H.E. Dr. Siri Walt) அவர்கள், 2026 ஜூலை 03ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து இரு நாடுகளுக்கு இடையி மேலும் >>

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்

இலங்கை சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட ஆணையாளர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூலை 03ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, 2024ஆம் ஆண்டின் 37ஆம் இலக்கப் பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதி மேலும் >>

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வினைத்திறனான சேவையை மக்களுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

"டிஜிட்டல் மயமாக்கல்" மூலமாக அரச சேவைகளை மிகுந்த வினைத்திறனும், வெளிப்படைத்தன்மையும் மிக்க இலகுவான முறையில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தைப் பலப்படுத்துவதுடன், அரச நிறுவனங் மேலும் >>

ஒவ்வொரு பிரஜையினதும் மொழி உரிமைக்கும் மதிப்பளிக்கும், சமத்துவத்தைப் பாதுகாக்கும், பன்முகத்தன்மையை ஒரு சக்தியாக மாற்றியமைக்கும் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒவ்வொரு பிரஜையினதும் மொழி உரிமைக்கும் மதிப்பளிக்கும், சமத்துவத்தைப் பாதுகாக்கும், பன்முகத்தன்மையை ஒரு சக்தியாக மாற்றியமைக்கும் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அரச கரும மொழிகள மேலும் >>

களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா பெருமிதக் கொண்டாட்டம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்ளத்தக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்க வேண்டும்

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளத்தக்க திறமைமிக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்குவதில் அதிக கவன மேலும் >>

இலங்கையின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக உறுதி

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மீளாய்வு செய்து, நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் ஜூன் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இதன்போது சர்வதே மேலும் >>

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) பிரதிநிதிகள், ஜூன் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

UNFPA தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் அந்த அமைப்ப மேலும் >>