Urgent Warning Against Fraudulent Crypto-Scam Advertisements.

The Prime Minister’s Office strongly condemns the fraudulent cryptocurrency scam advertisements currently being promoted on Facebook and Instagram, falsely featuring Prime Minister Dr. Harini Amarasuriya and other prominent Sri Lankan figures. These deceptive ads, operated by foreign entities, aim to mislead the public and exploit the trust associated with well-known personalities.

It has come to our attention that these scam campaigns, originating from fraudulent accounts based in Lithuania, are actively targeting Facebook users in Sri Lanka.

Similar ads have recently featured Foreign Minister Vijitha Herath, Minister of Science and Technology MP Chrishantha Abeysena, and well-known journalists Amantha  மேலும் >>

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவன சீர்கேடுகளே இந்த நிலைக்கு காரணம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண் மேலும் >>

எமது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அதிகளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி அமைச்சு என்ற வகையில், நாம் முன்மொழியும் கல்வி சீர்திருத்தத்திற்காக ஐந்து அடிப்படை தூண்களை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அரசாங்கம் பாரிய தொகையை ஒதுக்கியுள்ளதாகவும மேலும் >>

ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருந்த நாட்டின் அனைத்து முறைமைகளையும் மக்கள் சேவைக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இந்த நாட்டின் அனைத்து முறைமைகளும் ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதற்கு ஏற்றவாறு அந்த அனைத்து முறைமைகளையும் படிப்படியாக மாற்றி வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரி மேலும் >>

We are not emblazoned by the titles. We stand here representing all women in this nation - Prime Minister Dr. Harini Amarasuriya

"We are not emblazoned by the titles or corrupted by the power that comes with them. We assumed these titles and took over the government for social transformation. Therefore, we need to discharge our duties," said Prime Minister Dr. Harini Amarasuriya.

The Prime Minister made this statement while addressing the Women’s Day celebration held at Taprobane Hall in Borella on March 8, under the theme "Empowering Women for the Renaissance."

While addressing the audience, the Prime Minister stated:

"I am delighted to see that the audience is filled with sisterly representatives. This is the change we have made. I would like to extend to everyone a Happy Women’s Day.

I recall  மேலும் >>

Women Will take Lead in transforming the country into a Compassionate and Humane nation in upcoming decade.- Prime Minister Dr. Harini Amarasuriya

Addressing the Women’s Day Celebration in Gampaha District, Prime Minister Harini stated.

Prime Minister Dr. Harini Amarasuriya stated that women will take the lead in transforming this nation into a refined and humane nation in the upcoming decade.

Addressing the Women’s Day celebration of Gampaha District held on yesterday (08) in Kadawatha under theme of "Rebuilding the Nation with Women’s Strength," the Prime Minister made these remarks.

The Prime Minister Dr. Harini Amarasuriya further stated:

Celebration of Women’s Day in this year is particularly significant as it marks the year in which the victories are achieved through years of struggles, protests  மேலும் >>

சர்வதேச மகளிர் தினம் 2025: கூட்டு செயற்பாடுகளுக்கான முக்கிய தருணம்

இன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் நிற்கிறோம். இது நாம் ஒன்றுபடுவதற்கான தருணம் – அது வெறுமனே நாம் அடைந்துள்ள முன்னேற்றங்களை கொண்டாடுவதற்கானது மட்டுமானதல்ல. ஆனால் அது இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில மேலும் >>

A Free Environment Must Exist in the Country for Women Scientists to Take Lead, Contribute to Development, and Innovate - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya stated that a free environment must exist in the country where women scientists can take leadership, contribute to development, and engage in innovation.

The prime Minister made these remarks while delivering the keynote speech at the Women Scientists’ Forum, organized by the faculty of Medicine, University Colombo collaborating with National Science Foundation (NSF) and Sri Lanka Association for the Advancement of Science (SLAAS) on March 07 in commemoration of International Women’s Day.

The main objective of this forum was to foster a discussion on gender equality in the field of science in Sri Lanka.

Prime Minister Dr. Harini Amarasuriya further st மேலும் >>

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.

பாடசாலைகளில் பணம் அறவிடுவது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அதுபற்றி உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும்

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர் கலாநி மேலும் >>

கலையின் மூலம் வாழும் நிலை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கலைக்காக நீண்ட கால முதலீடுகளை செய்து கலையின் மூலம் வாழக்கூடிய சூழ்நிலை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெப்ரவரி 06 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற 44 ஆவது இளைஞர் விருது விழாவில் விருதுகளை வென்றவர்களை வாழ்த்தி உரையாற்றும்  மேலும் >>

புதியதோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான பண்பார்ந்த மாற்றத்தை எம்மிலிருந்தே தொடங்குவோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கூட்டுறவுத் துறையை நவீன உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

புதியதோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்குத் தேவையான பண்பார்ந்த மாற்றத்தை எம்மிலிருந்தே தொடங்க வேண்டும் என்றும், கூட்டுறவுத் துறையை நவீன உலகிற்கு ஏற மேலும் >>

දෙබත්ගම ශ්‍රී සෝමරතන තිස්ස නාහිමිපාණන් වෙත අමරපුර නිකායේ අනුනායක පදවිය වෙනුවෙන් සන්නස්පත්‍රය අගමැතිනිය අතින් පිරිණමයි

ශාස්ත්‍රවේදී දෙබත්ගම සෝමරතන තිස්ස නායක ස්වාමීන්වහන්සේ වෙත ශ්‍රි ඉන්දජෝති වංශාවලංකාර ශ්‍රී රතනජෝති වංශාවතංස ගෞරව නාමය සහිත ශ්‍රී ලංකා අමරපුර මහා නිකායේ මූලවංශික පාර්ශවයේ අනුනායක ධුරය සඳහා වන සන්නස් පත්‍රය පිරිණැමීම මාර්තු 02 දින පස්වරුවේ අරණායක දෙබත්ගම ශ්‍රී රතනජෝත්‍යාරාම ධර மேலும் >>

பெரஹெரவில் காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்கவும் தேவையானது - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பெரஹெர இடம்பெறும் போது காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்குவதற்கு தேவையானதெனவும் இது தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஹொரணை ரஜமஹா விகாரையின் ரைகம்புர நவம் மகா பெரஹெர வீதி உலாவின் ஆரம்ப நிகழ்வில மேலும் >>

பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030 பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்.

வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு பெப்ரவரி 27 ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமை மேலும் >>

அரசாங்கம் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பதவிகள், சிறப்புரிமைகளை வைத்து தாம் அதிகாரம் படைத்தவர்கள் என்று எண்ணுவது மிகவும் ஆபத்தானது

சிறப்புரிமையை தனிப்பட்ட உரிமையாக எடுத்துக்கொண்டு, கடந்த காலங்களில் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர்

அரசாங்கம் மக்களுக்கு மேலும் சுமையாக இருக் மேலும் >>

நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்கு வளவாளர் தொகுதியொன்றும் வினாத்தாள் வங்கியும் நிறுவப்படும்

பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வினாத்தாள் மேலும் >>

அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது, தற்போதைய அரசாங்கம் எத்தகைய சமுதாயத்தையும் நாட்டையும் உருவாக்க எதிர்பார்க்கிறது? இவ்வாறு கட்டியெழுப்பப்படும் நாட்டில் இருக்க வேண்டிய பெறுமானங்கள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் முதலாவது வாக்கெடுப்பு இடம்பெற்ற இன்றைய தினம் (2025.02.25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்  மேலும் >>

විදේශ විනිමය උපයා ගැනීම සඳහා විකල්ප මාර්ග පිළිබඳව රජය අවධානය යොමු කරනවා - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

විදේශ විනිමය උපයා ගැනීම සඳහා විකල්ප මාර්ග පිළිබඳව රජය අවධානය යොමු කරන බව අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

පාර්ලිමේන්තුවේදී මතු කළ ප්‍රශ්න වලට පිලිතුරු ලබා දෙමින් අග්‍රාමාත්‍යවරිය අද (24) පෙරවරුවේ මේ බව සදහන් ක⁣ළාය.

වැඩිදුරටත් අදහස් දැක් වූ අග්‍රාමාත්‍යතුම மேலும் >>