![](images/N00000000779.jpg)
வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்த வட பகுதி அரச ஊழியர்களுக்கு பாராட்டுக்கள்... - பிரதமர் தினேஷ் குணவர்தன
வட மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 2024.07.12 அன்று யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண நூலகத்திற்கும் இதன் போது நூல்கள் வழ மேலும் >>