Korea to provide assistance to education, health, renewable energy and employment ops as a result of PM’s visit – Korean Ambassador

Ambassador of Republic of Korea, Ms Miyon Lee called on Prime Minister Dinesh Gunawardna at the Prime Minister’s Office in Colombo today (April 10) to discuss follow up actions on the decisions taken at the discussions held during the Prime Minister’s visit to Korea last week.

Prime Minister held discussions with Prime Minister of the Republic of Korea Han Duck-soo, Speaker of National Assembly Kim Jin-pyo, Governor of Gyengsangbuk-do Province Lee Cheol-woo and former Secretary General of the United Nation and current President and Chair of Green Growth Institute, Ban Ki-moon.

During these discussions, Korea agreed to increase support to Sri Lanka in several sectors including education, health, renewabl மேலும் >>

வாழ்த்துச் செய்தி

பன்னெடுங் காலமாக, இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் ரமழான் காலத்தில் சமயக் கிரியைகள் மற்றும் இறை தியானங்களில் ஈடுபட்டு, அடுத்த மனிதர்களுக்கு உதவி உபகாரங்களைச் செய்து நாட்டின் கலாசார மற்றும் சமய பன்முகத்தன்மைக்கு முன்மாதிரியான அர்த்தத்தை வழங்குகிறார்கள்.

நாட்டின் நிர்வாகச்  மேலும் >>

வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு... - பிரதமர் தினேஷ் குணவர்தன

டவர் மண்டப மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வயதான கலைஞர்களுக்கான ஓய்வூதிய வாழ்வாதார உதவித் திட்டத்திற்காக புதிதாக விண்ணப்பித்த கலைஞர்களை உள்வாங்குதல் மற்றும் அவர்களுக்கு புத்தாண்டு அன்பளிப்புகளை வழங்குவதற்காக நேற்று (2024.04.08) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  மேலும் >>

எமது அரசியலில் வன்முறை இல்லை. வன்முறையற்ற அரசியல் வெற்றிக்கான அர்ப்பணிப்புடன் அரசாங்கம் இந்த சவாலை ஏற்றுக்கொண்டது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் முட்டை அடைக்காப்பக இயந்திரங்களை விநியோகிக்கும் நிகழ்வு இன்று 2024.04.07 பிலியந்தலை, மாவித்தர மற்றும் ஹோமாகம வில்பிரட் சேனாநாயக்க விளையாட்டரங்கில் இடம்பெற்றது இந்த நி மேலும் >>

The delegation of Vietnam Communist Party youth organizations, who visited Sri Lanka on the invitation of the Youth Conference of the Mahajana Eksath Peramuna (MEP Youth), met with the leader of the Mahajana Eksath Peramuna, Prime Minister Dinesh Gunawardena, at Kandy on 06.04.2024, after visiting the Temple of Tooth Relic.

Deputy Secretary of the Mahajana Eksath Peramuna MP Yadamini Gunawardena, Ambassador of Vietnam Ho Thi Thanh Truc, President of the youth organization of MEP Samantha Gamage, and the representatives of the youth organization of MEP participated in this event.

Prime Minister’s Media மேலும் >>

’கொரிய மற்றும் இலங்கை பிரதமர்கள் சந்திப்பில் புதிய துறைகளில் கொரிய வேலைவாய்ப்புகள்.’

கொரியப் பிரதமர் ஹான் டக் சூவுக்கும் (Han Duck Soo) இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (2024.04.04) சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கு பல புதிய தொழில் வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் என கொரிய பிரதமர் இதன்போது தெரிவித்தார மேலும் >>

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம் (Global Green Growth Institute ) மற்றும் இலங்கைக்கு இடையே வளர்ந்து வரும் நெருங்கிய கூட்டாண்மைக்கு பான் கீ மூன் பாராட்டு.

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) தலைவர் பான் கீ மூன் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் 2024.04.04 அன்று தென் கொரியாவின் சியோலில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இலங்கையுடனான நெருக்கமான ஒத்துழைப்பைப் பாராட்டிய பான் கீ மூன், இலங்கைக்கும் உலகளாவிய  மேலும் >>

PM and Korean Speaker exchange views

Prime Minister Dinesh Gunawardena, who is on an official visit to South Korea, met with the Speaker of the National Assembly of the Republic of Korea, Kim Jin Pyo today (04.04.2024).

They discussed the ways and means of enhancing exchanges between the two legislatures.

Sri Lankan delegation included State Ministers Piyal Nishantha, Anupama Pasqual, MPs Yadamini Gunawardena, Rajika Wickramasinghe, Muditha de Soysa, Jagath Kumara, Sri Lankan Ambassador to Korea Savitri Panabokke, and Secretary to the Prime Minister Anura Dissanayake.

Prime Minister’s Media மேலும் >>

பிரதமரின் தென்கொரிய விஜயம் நாட்டின் பல துறைகளுக்கு பல்வேறு நன்மைகள்....

தென் கொரிய குடியரசின் கியோங்சங்புக்-டு (Gyeongsangbuk-du) மாகாண ஆளுநர் லீ சியோல் வூ அவர்கள் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை 2024.04.03 அன்று கியோங்சங்புக்-டு ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார்.

கல்வி மற்றும் உயர்கல்வி, விவசாயம், கடற்றொழில், பெண்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி திட்ட மேலும் >>

தென் கொரியாவிற்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோருக்கு Gyeongsungbuk மாகாண ஆளுநரினால் இரவு விருந்துபசாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, அனூப பஸ்குவல் பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ராஜிகா விக்கிரமசிங்க, முதிதா டி சொய்சா, ஜகத் குமார, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

தென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, இன்று (2024.04.03) அந்நாட்டில் தடுப்பூசி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் உலகளாவிய நிறுவன பங்காளியான எஸ்.கே. பயோடெக் (SK Biotech) ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, அனூப பஸ்குவல் பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ராஜிகா விக்கிரமசிங்க, முதிதா டி சொய்சா, ஜகத் குமார, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

தென் கொரியாவிற்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோர் இன்று (03) Incheon விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, அனூப பஸ்குவல் பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ராஜிகா விக்கிரமசிங்க, முதிதா டி சொய்சா, ஜகத் குமார, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

எமது மக்களின் பெறுமதிவாய்ந்த அர்ப்பணிப்புகளை மீண்டும் மீண்டும் நினைவூட்டாது விட்டால் அந்த போராட்டங்களும் பாரம்பரியங்களும் வரலாற்றிலிருந்து மறைந்துவிடும் - பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன

கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற தேசிய மாவீரர் பிலிப் குணவர்தனவின் 52வது நினைவு தின நிகழ்வில் (2024.03.31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன,

எமது நாட்டில் மட்டுமன்றி பல கண்டங்களைச்  மேலும் >>

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைப் போதனைகளின் மூலம் எமது வாழ்வை ஒளிபெறச் செய்வோம்

இன்றைய சிக்கலான சமூக புரிதலின்மைகளுக்கு மத்தியில் மனித உறவுகள் மற்றும் சமூக நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு இந்த உயிர்ப்பு விழா நாளில் உறுதிபூணுவோம்.

தைரியத்தோடு நன்னோக்கங்களை அடைந்துகொள்வதற்காக மனிதனை பாவத்தில் இ மேலும் >>

சீனாவின் ஷாங்காய் மற்றும் கொழும்பு சகோதர நகர உறவுகளில் வலுவான தொடர்பை ஏற்படுத்த இணக்கம்...

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (29.03.2024) சீனாவின் ஷாங்காய் நகரில் ஷாங்காய் நகர பிதா கோங் செங்குடன் நீண்டதொரு கலந்துரையாடலை மேற்கொண்டார்.

உலகின் துறைமுக நகரங்களில் முதலிடம் வகிக்கும் சீனாவின் ஷாங்காய் நகருக்கும், எதிர்காலத்தில் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையே கப்பல் போக்க மேலும் >>

வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்... - ஆசிய நாடுகளிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள்..

வருமானங்கள் நியாயமான முறையில் பகிரப்படும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஆசிய நாடுகளை பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக் கொண்டார்.

சீனாவின் ஹைனானில் இன்று (2024.03.28) நடைபெற்ற ஆசியாவுக்கான போவா (BOAO) மன்றத்தின், 2024 ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய பிரத மேலும் >>