கொழும்பு அதன் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால் அழகாக இருக்கிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நகரத்தை மிக அழகான நகரமாக மாற்றுவோம். அந்த நோக்கத்துடன், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள தெமட்டகொட, கொட்டாஞ்சே மேலும் >>

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை நாம் அகற்றியுள்ளோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். சித்தியடையாத பிள்ளைகளுக்காக எமது அரசாங்கத்திடம் வேலைத்திட்டமொன்று உள்ளது.

எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியு மேலும் >>

வரலாற்றில் முதல் முறையாக, புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கண்டி பள்ளிவாயல்கள் திறக்கப்பட்டன - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரலாற்றில் முதல்முறையாக கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இலங்கையர்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் பிரதமர் கலாநித மேலும் >>

பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்

கடந்த காலங்களில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது முறையாக நடைபெறவில்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் பிரத மேலும் >>

நாட்டின் மிகவும் பெறுமதிவாய்ந்த வளம் மனித வளமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி சீர்திருத்தத்தின் மூலம் இந்த மனித வளத்தை வினைத்திறனாக பயன்படுத்துவதே எதிர்பார்ப்பாகும்.

எமது நாட்டின் மிகவும் பெறுமதிவாய்ந்த வளம் மனித வளமாகும். கல்வி சீர்திருத்தத்தின் மூலம் இந்த மனித வளத்தை வினைத்திறனாக பயன்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்று கல்வி, உய மேலும் >>

குருநாகல் மாவட்ட சங்கநாயக்க பதவிக்கு தெரிவாகியுள்ள திஸ்ஸவට சுமனானந்த நாயக்க தேரருக்கு சன்னஸ் பத்திரம் பிரதமரினால் வழங்கிவைப்பு

ஸ்ரீலங்கா அமரபுர சிறி சத்தம்ம யுக்திக மாத்தறை மகா நிகாயவின் குருநாகல் மாவட்ட சங்கநாயக்க பதவிக்கு தெரிவாகியுள்ள சங்கைக்குரிய திஸ்ஸவ சுமனானந்த நாயக்க தேரருக்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (26) கரதன கல்லென் விகாரையில் இடம்பெற்றது.

இலங்கை அமரபுர சிறி சத்தம்ம யு மேலும் >>

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மே மாதம் ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உள்ளூராட்சி அரச நிறுவனங்களின் ஒப்பந்தங்களை தமது நெருங்கிய நண்பர்களுக்கு வழங்கிய காலத்திற்கு முடிவுகட்டப்படும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின மேலும் >>

புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (25) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து, பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் தெ மேலும் >>

எதிர்க்கட்சியினர் இன்று எங்கும் செல்ல முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கண்டிக்கு வரும் மக்கள் சூழலைப் பாதுகாத்து, தலதா மாளிகைக்குச் சென்று தூய்மையான முறையில் வழிபடுங்கள், மாற்றத்தை உங்களில் இருந்து ஆரம்பியுங்கள்.

எதிர்க்கட்சியினர் தமக்கு ஒரு இடம் இல்லாது போய்விடுமோ என்று அஞ்சுவதாகவும், தேசிய மக்கள் சக்தியை வெற்றிகொள்ள வேண்டுமானால், மோச மேலும் >>

அரசியல்வாதிகள், அதிபர்கள் நன்மைகளை எதிர்பார்த்து பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்த்த காலம் முடிவடைந்துவிட்டது.

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள், எவருக்கும் அரசாங்கத்திடமிருந்து விசேட கவனிப்பு கிடையாது

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவி மேலும் >>

பிரதேச மற்றும் நகர சபைகள் ஊழல் அரசியலின் பாலர் பாடசாலைகள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க

ஒவ்வொரு அமைச்சுக்கும் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மக்களின் நலனுக்காக திட்டமிட்ட முறையில் செலவிடும் சவாலை ஜனாதிபதி அனைத்து அம மேலும் >>

நீங்கள் செலுத்தும் வரிகளுக்கு பெறுமதி இருக்க வேண்டும். அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய மக்களுக்கு உரிமை உண்டு என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.

கொழும்பு ஹேவ்லொக் பிளேஸில் உள்ள மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள  மேலும் >>

எதிர்க்கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு போராட்டம் மட்டுமே - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமானது

எதிர்க்கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு போராட்டம் மட்டுமே என்றபோதிலும், கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிய மேலும் >>

உங்கள் கரிசனைகளுக்கு செவிதாழ்த்த தயாராக உள்ளோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனைத்து பிரஜைகளும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் ஒரு நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும்.

அனைத்து பிரஜைகளும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் ஒரு நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அவசியம் என்றும், பொதுமக்களின் விவகாரங்கள் குறித்து அரசாங மேலும் >>

பாடசாலைகளுக்கிடையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வரும் வேலைத்திட்டம் 2026ம் ஆண்டில் ஆரம்பமாகும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

13 வருடக் கல்வி அனைத்துப் பிள்ளைகளினதும் உரிமையாகும்.

2026ம் ஆண்டு ஆரம்பமாகவுள்ள புதிய கல்வி முறையின் இலக்குகளில் ஒன்றாகப் பாடசாலைகளுக்கிடையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வரும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுமெனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவ மேலும் >>

ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது நன்கு குழப்படைந்துள்ளனர். - கலாநிதி ஹரினி அமரசூரிய

அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை இன்றைய தினங்களில் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது நன்கு குழப்படைந்துள்ளதுடன் அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை இன்றைய தினங்கள மேலும் >>

பிரதமரின் உயிர்த்த ஞாயிறு தினச் செய்தி.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் வேளையில், நம்பிக்கை, புதுப்பித்தல் மற்றும் இரக்கத்தின் நீடித்த சக்தியை நாம் நினைவுபடுத்துகிறோம். ஈஸ்டர் பண்டிகை என்பது நமது பகிரப்பட்ட மனிதநேயத்தையும், நம்மை ஒன்றிணைக்கும் மதிப்புகளா மேலும் >>

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றியும் அப்பிரதேசங்களில் நிலவுகின்ற உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி பற்றியும் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

போர் நிகழ்ந்த பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகள் மற்றும் மக்களின் இயல்பான வாழ்க்கை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கருத்துத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பலை மற்றும் பூனகரி ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தே மேலும் >>