
ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருந்த நாட்டின் அனைத்து முறைமைகளையும் மக்கள் சேவைக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இந்த நாட்டின் அனைத்து முறைமைகளும் ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதற்கு ஏற்றவாறு அந்த அனைத்து முறைமைகளையும் படிப்படியாக மாற்றி வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரி மேலும் >>