மனநல சுகாதார தினத்தை முன்னிட்டு வண்ணத்துப்பூச்சி உருவம் பொறிக்கப்பட்ட சின்னமொன்று பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது.

2024-09-28 பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கண்டி, கட்டுகலை பிள்ளையார் கோவிலுக்கு சென்று ஆசிகளை பெற்றுக்கொண்டார். பார்க்க