பொதுமக்கள் விரக்தியை ஏற்படுத்தும் வகையில் கூட்டுறவு சொத்துக்களில் கைவைக்க வேண்டாம். - பிரதமர் தினேஷ் குணவர்தன

புதிய வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துங்கள்...

புதிய வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அன மேலும் >>

பௌத்த யாத்திரைகளை ஊக்குவிக்க பாகிஸ்தான் ஆதரவு...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், தனது சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2023.12.18) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையில் தான் பணியாற்றிய காலத்தில் தமக்க மேலும் >>

மஹாபொல புலமைப் பரிசில் கல்வித்துறையில் ஒரு பாரிய புரட்சிக்கு வித்திட்டுள்ளது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

மஹாபொல நிழலின் கீழ் கல்வியையும் அறிவையும் ஒன்றிணைக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன...

ஒரு தசாப்தத்தின் பின்னர் நேற்று (17) ஜா எல நகரசபை விளையாட்டரங்கில் நடைபெற்ற ’மஹாபொல’ கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிர மேலும் >>

கிராம உத்தியோகத்தர்களின் 3000 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு துரிதப்படுத்தப்படும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வத்தளை பிரதேச செயலகம் 2023.12.17 அன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இதுவரை காலமும் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த வத்தளை பிரதேச செயலகத்தை சிறந்த வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு பொதுநிர்வாக, உள்நாட்டல மேலும் >>

கொழும்பு மாவட்ட செயலகத்தினால் இன்று (15.12.2023) டவர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கொலோம்தொட்ட அபிநந்தன - 2023” கொழும்பு மாவட்ட இலக்கிய கலை விழாவில் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, பிரேமநாத் சி. தொலவத்த, மதுர விதான, யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜேசிறி மற்றும் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் >>

கியூபாவில் தென்னைச் செய்கைக்கு இலங்கை உதவவுள்ளது

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கியூபா தூதுவர் Andres Marshelo Gonzales Garrido அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2023.12.14 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்காக கியூபாவிற்கு பிரதமர் நன்றி தெர மேலும் >>

இலங்கையில் டென்மார்க் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் டென்மார்க் தூதுவர் ஃப்ரெடி ஸ்வெயினுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2023.12.14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொ மேலும் >>

முப்பத்திரண்டு நாடுகள் பங்கேற்கும் தென்சீனக் கடல் பிராந்திய பௌத்த வட்டமேசை மாநாடு இந்த நாட்களில் இலங்கையில் இடம்பெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்த மாநாட்டின் தலைவரான சீனாவின் யின் ஷுன் தேரர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை 2023.12.12 அன்று அலரி மாளிகையில் சந்தித்தார்.

கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், சீனத் தூதுவர் சி ஷென் ஹாங், சீன தேசிய சமய  மேலும் >>

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க ஜைக்கா நிறுவனம் உறுதி...

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) விசேட ஆலோசகர் கலாநிதி ஷினிச்சி கிடோகா, ஜைக்கா நிறுவனம் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) விசேட ஆலோசகர் கலாநிதி ஷினிச்சி கிடோகா 2023.12.11 அன்று பிரதமர் அ மேலும் >>

பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தரவின் 100வது பிறந்தநாள் விழா பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2023.12.10 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ’ஸ்டான்லி விஜேசுந்தர AI நிலையம் அடையாள ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உரையும் வெளியிடப்பட்டது.

நிகழ்வின் பிரதான உரை பேராசிரியர் மொஹான் முனசிங்கவினால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ் மேலும் >>

இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது சேவை காலத்தை முடித்து இந்தியா திரும்புவதற்கு முன், பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் இன்று (2023.12.10) சந்தித்தார்.

தனது பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வழங்கி மேலும் >>

சீனாவில் இருந்து முட்டை அடைகாப்பகங்கள்...

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை வலுவூட்டும் நோக்கிலும் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகம்...

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை வலுவூட்டும் நோக்கில மேலும் >>

பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களைப் பாதுகாத்தது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

இன்னும் சில மாதங்களில் கிராம உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற "புதியதோர் கிராமம் – பதியதோர் தேசம்" தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கம்பஹா மாவட்ட முன்னேற்ற மீளாய் மேலும் >>

வகுப்பறைக்கான டிஜிட்டல் அடித்தளமாக எமது பாடசாலை கல்வி முறை மாற வேண்டும். - பிரதமர் தினேஷ் குணவர்தன

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பம்

களு அக்கலை ஸ்ரீ சித்தார்த்த கனிஷ்ட வித்தியாலயத்தில் 2023.12.04 அன்று இடம்பெற்ற புதிய கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும்  மேலும் >>

இலங்கை அமரபுர ஷ்வேஜின் நிகாயவின் மகாநாயக்க தேரர் அக்கமஹாபண்டித சங்கைக்குரிய இங்குருவத்தே பியனந்த தேரருக்கு, மியன்மார் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அக்கமஹாபண்டித விருது வழங்கும் நிகழ்வு, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், கந்துபொட சியனே விபஸ்ஸனா தியான நிலையத்தில் 2023.12.0 2 அன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நாயகதேரர்கள் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, மியன்மார் தூதுவர் யு. ஹன் து (Han Thu) பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ஹர்ஷன ராஜகருணா மற்றும் மக்கள் பிரதிநிதிகள்  மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோவுக்கு (Carmen Moreno) இடையிலான சந்திப்பொன்று 2023.12.01 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையின் இக்கட்டான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய பெறுமதியான ஆதரவிற்கு பிரதமர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருந்துவரும் வலுவான உறவையும், GSP பிளஸ் வசதியின் மூலம் ஐரோப்பிய சந்தைக்கான இலங்கையி மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2023.12.01 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

1957 இல், கொழும்பில் தூதரகப் பணியை ஆரம்பித்த முதல் அரபு நாடு என்ற வகையில் எகிப்துக்கு உரிய கௌரவத்தை அளித்து, நீண்ட காலமாக இருந்துவரும் இருதரப்பு உறவை நினைவுகூர்ந்து பிரதமர் எகிப்திய தூதுக்குழுவை வரவேற்றார்,

பல தசாப்தங்களாக இருந்துவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவ மேலும் >>