இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம், சீனா உண்மையான நண்பனாக எங்களுடன் இருந்தது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

சீனாவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணி வந்த பிலிப் குணவர்தனவை கௌரவிக்கும் வகையில், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதி இளைஞர்களுக்கு கணினி பயிற்சி நிலையமொன்று வழங்கப்படுகிறது.
- இலங்கையில் உள்ள சீனத் தூதரக ஆலோசகர் சென் சியாங்யுவான் தெரிவிப்பு.

சீன அரசாங்கத்தின் ஆ மேலும் >>

"உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர் சூழல் நேய புதிய சுற்றாடல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவு." - பிரதமர் தினேஷ் குணவர்தன

உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர் சூழல் நேய புதிய சுற்றாடல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (2023.01.12) நடைபெற்ற வேர்ல்ட் விஷன் கழிவு மேலும் >>

பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பு உதவி...

பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் (CPA) ஆசிய பிராந்திய அலுவலகம் இலங்கையில் திறப்பு...

பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பொதுநலவாய அமைப்பு உதவும் என்று பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் (CPA) பொதுச் செயலாளர் ஸ்டீபன் ட்விக மேலும் >>

மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் பரீட்சையை குழப்ப எவருக்கும் இடமளிக்க வேண்டாம் - பிரதமர் தினேஷ் குணவர்தன

“புதியதோர் கிராமம், புதியதோர் நாடு“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் இன்று (2023.01.10) உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் இதனை வலியுறுத்தினார்.
இங்கு மேலும் கருத மேலும் >>

முன்னாள் பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் ஆண்டகை அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் கொழும்பில் உள்ள புனித அப்போஸ்தலிக்க தூதரகத்தின் (Vatican Apostolic Nunciature) அனுதாப செய்தியை பதிவுசெய்யும் புத்தகத்தில் இன்று கையெழுத்திட்டார்.

அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் பிரதமர் அவர்கள் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் அருட் தந்தை பிரையன் உடைக்வே (Rt. Rev. Brian Udaigwe) அவர்களுடன் ஒரு சிறிய கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். மேலும் >>

கடல்சார் பாதுகாப்பு, போதைப்பொருள் மற்றும் மனித கடத்தல் தடுப்பு, மீன்பிடி மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணக்கம்

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு வழங்கிய உதவிக்கு அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், தகவல் தொடர்பு வலையமைப்பை வலுப்படுத்த மீன்பிடி படகுகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை வழங்க உதவுமாறும் கேட்டுக்க மேலும் >>

"பழைய பொருளியல் பாடநூல்களில் கடற்றொழில் என்பது தனியான ஒரு துறையாக இருக்கவில்லை. புதிய திட்டங்களின் கீழ் இலங்கை மீனவர்கள் உலகிற்குள் பிரவேசிக்க வழிசெய்யப்படும்". - பிரதமர் தினேஷ் குணவர்தன.

கடலில் இருந்து பெற்றுக்கொண்ட மீன் வளத்தை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வரும் முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட “குளிரூட்டும் முறைகளுடன் கூடிய முதலாவது பலநாள் மீன்பிடி படகு 2023.01.03. அன்று திக்ஓவிட்ட துறைமுகத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போதே பிரதமர் இதனை குறிப்பிட்டா மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தன வரலாற்று சிறப்புமிக்க நவகமுவ ரஜமஹா விகாரையின் தலைமை தேரரும் ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரருமான மல்வானே பஞ்சாசார தேரரை சந்தித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நவகமுவ ரஜமஹா விகாரை மற்றும் பத்தினி தேவாலயத்தில் இன்று (2023.01.04) இடம்பெற்ற சமயக் கிரியைகளில் கலந்து கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், விகாரையின் தலைமை தேரர் ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் மல்வானே பஞ்சாசார தேரரை சந்தித்து  மேலும் >>

இலங்கை சரியான திசையிலேயே செல்கிறது - ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம்

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவி நிர்வாகியும், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான UNDP பிராந்திய பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா, சமூக அரசியல் அபிவிருத்திக்கான இலங்கையின் திட்டங்கள்  மேலும் >>

’அனைவரும் ஒரே தேசத்தின் பங்காளிகளாக, வெற்றிமிக்க எதிர்காலத்தின் வாரிசுகளாக செயற்படுவோம். ’ - பிரதமர் தினேஷ் குணவர்தன

பிரதமர் அலுவலகத்தின் ஊழியர்கள் 2023 புத்தாண்டில் கடமைப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் இன்று (2023.01.01) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மே மேலும் >>

அறநெறிக் கல்விக்கு பல தடைகள் உள்ளன. அறநெறிப் பாடசாலை ஆசிரியர் இலட்சியக் கோட்பாட்டின் ஊடாக அந்தத் தடைகளை நீக்க முடியும்.

புத்தாண்டின் முதல் நாளன்று சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக இன்று (2023.01.01) களனி ரஜமஹா விகாரைக்கு சென்றிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், களனி ரஜமஹா விகாரையில் சமய வழிபாடுகளை நிறைவேற்றியதன் பின்னர் களனி ரஜமஹா விகாரையின் சங்கைக்குரிய கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்கரக்கித தேர மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் புத்தாண்டு வாழ்த்து

“அனைத்துவிதமான சவால்களையும் வெற்றிகொண்டு சிறந்ததோர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, ஏனைய அனைத்துத் துறைகளுக்குமான அபிவிருத்தி முயற்சிகளி மேலும் >>

நேபாள் நாட்டின் புதிய பிரதமர் பிரசந்தாவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வாழ்த்து

நேபாளத்தின் புதிய பிரதமராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள புஷ்ப கமல் தஹல் அவர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் பிரதமராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதையிட்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் என்ற வகையில் தனது ம மேலும் >>

Prime Minister stresses to new SL envoys importance of innovative diplomacy to promote exports, tourism and attract investments

Prime Minister Dinesh Gunawardena said the traditional diplomacy has changed and today’s top priority is economic diplomacy.

Addressing 16 newly appointed ambassadors and high commissioners at the Temple Trees today (Dec 26), he urged them to work towards attracting investments, promoting exports, tourism and enhance the image of Sri Lanka as a nonaligned neutral country with friendship towards all.

“We have not deviated from that policy and our ports are open everybody and it is your duty to get this message across to the world,” he told the envoys.

Referring to the unprecedented economic challenges and debt restructuring, the Prime Minister asked the Sri Lankan missions to work on in மேலும் >>

நத்தார் வாழ்த்துச் செய்தி

உலகை யதார்த்தபூர்வமாக நோக்குவதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகின்ற நத்தார் பண்டிகையை, அன்பையும், மனித மாண்பையும், மனிதநேயத்தையும் மதிக்கும் ஒரு சமுதாயத்திற்கான புதியதோர் அடித்தளமாக ஆக்கிக்கொள்வோம். அது ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்த மேலும் >>

France to provide more assistance to dairy sector in Sri Lanka

New French Ambassador Jean Francois Pactet said France is keen to expedite proposed dairy projects to enhance milk production in Sri Lanka. He stated this when he called on Prime Minister Dinesh Gunawardena at the Temple Trees in Colombo today (Dec 22).

The Ambassador also stressed the need for Sri Lanka to increase exports to France to further balance bilateral trade. Key exports from Sri Lanka to France are apparel, fisheries products, pneumatic rubber tyres, liquid coconut milk and tea.

The Prime Minister said more French investors should enter into new areas of investment such as fisheries, agriculture, information technology, renewable energy, electronics and tourism. He thanked the Ambassador for the supp மேலும் >>

PM and Indian Envoy hail SLTC link with IIT, Madras

Prime Minister Dinresh Gunawardena and Indian High Commissioner Gopal Baglay jointly witnessed the establishment of partnership linkage between the Sri Lanka Technological Campus SLTC Research University (SLTC) and the Indian Institute of Technology – Madras (IITM) for an inclusive partnership for academic, research and resource exchange.

During their visit to the SLTC in Padukka on Wednesday, they joined a zoom meeting between the SLTC Campus and IIT, Madras in which Higher Education State Minister Dr Suren Raghavan and SLTC Chairman Deshamanya Ajith Zoysa as well as lecturers and students took part, while Founder President/CEO of SLTC Dr Ranjit Rubasinghe welcomed them from Australia, where he is currently on an official  மேலும் >>

ஜி20 நாடுகளின் தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள நன்மைகள் அயல் நாடுகளுக்கு பலம் - பிரதமர் தினேஷ் குணவர்தன.

"இலங்கையின் பசுமை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இந்தியாவின் உதவி வழங்கப்படும்."
-இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் அழைப்பின் பேரில், இன்று (21.12.2022) சீதாவக்க தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியா மேலும் >>