அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் விஜயம்.

கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு பிரதமர் இன்று (2024.06.03) விஜயம் செய்தார்.

பாரிய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அவிசாவளை, புவக்பிட்டிய மற்றும் ஏனைய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற  மேலும் >>

சோபித தேரர் தேசிய இயக்கத்தின் பண்புருவமாக திகழ்ந்தார்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கோட்டே நாக விகாரையின் ஏற்பாட்டில் சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் 82வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் நாக விகாரை இளைஞர் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆக்கபூர்வமான வெசாக் வாழ்த்து அட்டைப் போட்டி மேலும் >>

சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் இலங்கையுடனான 40 வருட பங்காண்மைத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரை...

சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான 40 வருட பங்காண்மைத்துவத்தைக் குறிக்கும் வகையில் இலங்கை தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால் நினைவு முத்திரை மற்றும் முதலாம் நாள் கடித உரை வெளியிடப்பட்டது.

முதலாவது நினைவு முத்திரையும் முதல் நா மேலும் >>

ஒரு ஜனநாயக அரசாங்கமோ அல்லது பாராளுமன்றமோ பொறுப்பற்ற அறிக்கைகளால் நாட்டை குழப்புவதற்கு இடமளிக்காது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

ஜனாதிபதி தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறும்.

மக்கள் திரளைப் பார்த்து எந்த அரசியல் முடிவும் எடுக்கப்பட மாட்டாது. குழப்பமடையாது பின்வாங்காது முன்னோக்கிச் செல்வோம்...

இன்று (2024.05.29) தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் மார்ட்டின் விக்கிரமசிங்க ஆவண கலைக்கூடத்தி மேலும் >>

புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் புதியதோர் எண்ணக்கரு... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசின் அடிப்படை நோக்கமாகும்...

கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோக நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் பிரதம மேலும் >>

ஐந்து இலட்சம் புதிய பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதிகளுடன் கூடிய வர்த்தக வாய்ப்புகள்...

கிராமிய மட்டத்தில் கோழி வளர்ப்பு தொழிலை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை...

முட்டை அடைகாக்கும் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் சீதாவக்கையை சேர்ந்த 5000 பேருக்கு நன்மை...

கிராமிய பொருளா மேலும் >>

நாம் உலகிற்கு வழங்க முடியுமான உன்னத கொடை தேரவாத பௌத்த தர்மமாகும். அதற்கு திரிபீடகம் உட்பட பல்வேறு நூல்களைக் கொண்ட பாரிய நூல் நிலையம் அமைந்துள்ள கொழும்பு தும்முல்லைச் சந்தியில் அமைந்துள்ள சம்புத்தத்வ ஜயந்தி நிலையத்திற்கு வெசாக் பௌர்ணமி தினத்தன்று பிரதமர் திணேஷ் குணவர்தன விஜயம் செய்தார்.

இந்த நிலையமானது திணேஷ் குணவர்தன அவர்கள் 2020ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, புனித பூமி அமைச்சராக இருந்த போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கிய நிலத்திலேயே நிர்மாணிக்கப்படுள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்வு இன்று (23.05.2024) அலரி மாளிகையி இடம்பெற்றது.

சிங்கப்பூர் ஸ்ரீலங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கரதெடியன குணரத்ன தேரரின் நன்கொடையால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மேலும் >>

ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் அலரி மாளிகை வளாகத்தில் இருந்து, மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் (காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை) பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ’தர்ம தீபனி’ நோன்மதி தின சொற்பொழிவுத் தொடர்.

வெசாக் நோன்மதி தின உரை (2024 மே 23);

உலக பௌத்த சம்மேளனத்தின் செயலாளர், இரத்மலானை பரம தம்ப சைத்திய பிரிவெனாவின் பிரிவெனாதிபதி கலாநிதி சங்கைக்குரிய மா இடிபே விமலசார தேரரினால் நிகழ்த்தப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

வெசாக் தின வாழ்த்துச் செய்தி

புத்தரின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணமடைதல் ஆகிய நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் நோன்மதி தினம் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான நாளாகும். பன்னெடுங்காலமாக இலங்கையர்களான நாம் அதனை மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடி வருகின்றோம்.

இயற்கை அனர்த்தங்களாலும் பொ மேலும் >>

வெசாக் பண்டிகையின் மகிமைக்கு உரம்சேர்க்க நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகள் ஒன்றிணைவு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரரின் எண்ணக்கருவிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் முச்சக்கர வண்டிகளில் பௌத்த கொடிகளை காட்சிப்படுத்தும் நிகழ்வு இன்று (2024.05.22) கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட மேலும் >>

அரச வெசாக் விழா பிரதமர் தலைமையில் ஆரம்பம்...

அதனுடன் இணைந்ததாக தொல்பொருள் கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டது

அரச வெசாக் விழா மகாசங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தூதுவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்ற மேலும் >>

We are currently passing a very difficult period no matter who takes over the government or who rules the country.- Prime Minister Dinesh Gunawardena

The Prime Minister mentioned this on 20.05.2024 at Sri Bodhirukkarama Maha Viharaya at Poojapitiya, Divanawatta, attending the unveiling of the Meth Bosath statue built with the financial contribution of Member of Parliament Gunathilaka Rajapaksa.

The Prime Minister speaking at the event stated that -

"The British rulers took over our country by force. We were deprived of our identity and our freedom. Due to the great fight that our rural leaders and leaders in the upcountry started that day, our country was able to continue the journey towards independence.

Sri Lanka has the pride of a country that has regained independence. A country should be rebuilt from there. We need to raise our heads aga மேலும் >>

ஈரான் ஜனாதிபதி இப்றாஹீம் ரைசி அவர்களின் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் வகையில் 2024 மே 21ஆந் திகதி துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் அன்றைய தினம் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>