ஈரான் ஜனாதிபதி இப்றாஹீம் ரைசி அவர்களின் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் வகையில் 2024 மே 21ஆந் திகதி துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் அன்றைய தினம் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு