நாம் உலகிற்கு வழங்க முடியுமான உன்னத கொடை தேரவாத பௌத்த தர்மமாகும். அதற்கு திரிபீடகம் உட்பட பல்வேறு நூல்களைக் கொண்ட பாரிய நூல் நிலையம் அமைந்துள்ள கொழும்பு தும்முல்லைச் சந்தியில் அமைந்துள்ள சம்புத்தத்வ ஜயந்தி நிலையத்திற்கு வெசாக் பௌர்ணமி தினத்தன்று பிரதமர் திணேஷ் குணவர்தன விஜயம் செய்தார்.

இந்த நிலையமானது திணேஷ் குணவர்தன அவர்கள் 2020ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, புனித பூமி அமைச்சராக இருந்த போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கிய நிலத்திலேயே நிர்மாணிக்கப்படுள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு