வாழை இலை, சோள இலை மற்றும் அலிமானா புல் வகை என்பவற்றைப் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் ராஜாங்கனை காகிதக் கிராமத்தின் தொழில்முயற்சியாளர்கள் இன்று (2023.10.31) மத்திய நுவரகம் பிரதேச செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கு தமது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வைத்தபோது.