இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டம் பிரதமர் தலைமையில்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஸ்ரீ விவேகானந்தா கலாசார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டங்கள், மே 30 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இந மேலும் >>

போலந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மே 29 ஆம் திகதி அலரிமாளிகையில் சந்தித்தார்.

நாட்டுக்கு வருகை தந்துள்ள போலந்து தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கு ந மேலும் >>

தேசிய முக்கியத்தும்வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தற்கால இளம் தொழில் முயற்சியாளர்கள் செயற்திறன்மிக்க பங்களிப்பினை வழங்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தேசிய முக்கியத்தும்வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தற்கால இளம் தொழில் முயற்சியாளர்களின் செயல்திறன்மிக்க பங்கினை வகிக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் (29) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப மேலும் >>

ருவன்வெல்லை நீர் வழங்கல் திட்டம் பிரதமரால் பொதுமக்களிடம் கையளிப்பு

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்லை, புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியந்தோட்டை பிரிவுகளில் நீண்டகாலமாக நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தரமான மற்றும் போதுமானளவான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ருவன்வெல்லை நீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டம் இன்று (29) பிரதமர் கலாநிதி ஹரிண மேலும் >>

நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் நேர்மறையான ​போக்கினை வெளிப்படுத்துதலே மதிப்பீட்டின் முக்கியத் தன்மையாகும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் மதிப்பீட்டின் முக்கியத்துவம் மேலோங்கப்படுவது ஒரு சாதகமான நகர்வாகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2025 மே 27ம் திகதி கொழும்பு, மெரியட் கோட்யாட் ஹோட்டலில் இடம்பெற்ற மதிப்பீடு சம்மேளனத்தின் 2025, மதி மேலும் >>

பிரதமர்- வத்திக்கான் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திர பிரதிநிதிகளை சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே 27 அன்று அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர கலந்துரையாடல்களில் பங்கேற்றார். தனது பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும் வத்திக்கானுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு மேலும் >>

பாடசாலைகளுக்குள் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றால் அதிபர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்ற மேலும் >>

மாதவிடாய் தொடர்பாக சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பல பெண்கள் அமைதியாக அவதிப்படுகிறார்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மிகவும் இயற்கையான நிகழ்வான பெண்களின் மாதவிடாய் சுழற்சி தொடர்பில் சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

"மாதவிடாய் வறுமைக்கு எதிரான கூட்டு ந மேலும் >>

Message of Condolence

I am deeply saddened by the passing of Ms. Malini Fonseka, the queen of Sri Lankan cinema, whose extraordinary talent and enduring contributions greatly enriched the national cinematic industry.

She graced her acting with more than a hundred renowned films including Nidhanaya, Siripala and Ranmenika, Bambaru Avith, Aradhana, and Hingana Kolla, leaving an indelible mark with her exceptional performances, and her remarkable artistry was honored by the Special Jury Award at the Moscow International Film Festival as well as numerous Sarasaviya Awards.

The unforgettable characters she brought to life and the commitment she demonstrated in contributing to a refined art form like cinema stand as a real-life testament  மேலும் >>

சுகாதார சேவையின் வசதிகள் மற்றும் தொழில்முறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நீங்கள் உங்கள் பணியை மனிதாபிமானத்துடன் நிறைவேற்றுங்கள்.

சுகாதாரத் துறையில் வசதிகள் மற்றும் தொழில்முறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தாதியர்கள் தங்கள் பணியினை மனிதாபிமானத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநி மேலும் >>

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மேலும் >>

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மே 22 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கு அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில மேலும் >>

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் அவர்களை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

சமூக மேலும் >>

எமது தேயிலையின் தனித்துவமான சுவை, மணம் மற்றும் நிறத்திற்காக இலங்கையின் பெயர் உலகளவில் பிரபல்பயம் பெற்றுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

’சிலோன் டீ’ என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லப்படும் இலங்கைத் தேயிலையின் பெயர், சுதேச பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது.

சர்வதேச தேயிலை தினத்துடன் இணைந்ததாக, தேயிலையினால் கட்டியெழுப்பப்படும் சகவாழ்வு: Yaji 2025 சீன-இலங்கை கலாசார விழாவை முன்னிட் மேலும் >>

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மே மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற சங்கைக்குரிய குருபிட தம்மானந்த தேரரின் எண்ணக்கருவின் அடிப்படையில், பாதுக்க புத்த ஷ்ராவக நில மேலும் >>

இவ்வருட இறுதிக்குள் குறிப்பிட்டளவு ஆசிரியர்கள் ஆட்சேரப்பு செய்யப்படுவார்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாடு முழுவதும் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடு முழுவதும் தற்போது 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
 மேலும் >>

தற்போதுள்ள முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே பயிற்சி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையானது தற்போதுள்ள முறைமைக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெ மேலும் >>