நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கு, வினைத்திறன்மிக்க அரச துறையும் பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் கட்டாயத் தேவைகளாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இந்நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பின்னணியில், நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கு வினைத்திறன்மிக்க அரச துறையும் பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் அத்தியாவசியமானவையாகும் எனப் பி மேலும் >>















